மேஷம் – நற்செயல் ரிஷபம் – விருத்தி மிதுனம் – நலம் கடகம் – ஜெயம் சிம்மம் – இரக்கம் கன்னி…
Important
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 20ஆம் திகதியின் பின்னர் வௌியிட தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஏப்ரல்…
யாழில் வாகன விபத்து – ஒருவர் பலி
யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் வடக்கு சந்திக்கு அருகில் நேற்று (12.04) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டியிலிருந்து வருகைத்தந்த தனது…
மோதல்களால் மக்கள் இனியும் பாதிக்கப்படக்கூடாது – பிரதமர்
நாட்டில் உருவாக்கப்படும் மோதல்களால் மக்கள் இனியும் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகக் கூடாது என்றும், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது…
இனவாதத்தைக் கொண்டு இனியும் அரசியல் செய்ய முடியாது – பிரதியமைச்சர் பிரதீப்
இனவாதத்தைக் கொண்டு இனியும் இந்த நாட்டிலே அரசியல் செய்ய முடியாது ஏனெனில் இந்நாட்டிலுள்ள தமிழ்,சிங்கள, முஸ்லிம் மக்கள் தேசிய மக்கள் சக்தியின்…
கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி பிரயோகம்
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வாகனமொன்றை இலக்கு வைத்து பொலிஸார் இந்த…
இன்றைய வாநிலை ..!
மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில்…
தினப்பலன் – 13.04.2025 ஞாயிற்றுக்கிழமை
மேஷம் – தொல்லை ரிஷபம் – பரிவு மிதுனம் – செலவு கடகம் – பாராட்டு சிம்மம் – தெளிவு கன்னி…
கூரை இடிந்து வீழ்ந்ததில் 200 இற்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் – அறிக்கை வெளியீடு
இரவு விடுதியில் கூரை இடிந்து வீழ்ந்ததில் 200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை தொடர்பில் டொமினிகன் அரசாங்கம் அறிக்கை வௌியிட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கான…
மலேசியாவில் இலங்கை இளைஞர் பலி
மலேசியாவில் வெள்ளம் ஏற்பட்ட பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…