கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 18 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால்மூல வாக்கெடுப்பு தாமதமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த உள்ளூராட்சி…
Important
வவுனியாவில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி பலியான இளைஞன்
வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று…
இன்றைய வாநிலை..!
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில்…
தினப்பலன் – 15.04.2025 செவ்வாய்க்கிழமை
மேஷம் – நன்மை ரிஷபம் – உதவி மிதுனம் – நட்பு கடகம் – நற்செயல் சிம்மம் – சிந்தனை கன்னி…
வேனொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலி
அனுராதபுரம் – பாதெனிய பகுதியில் மஹவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெத்தபஹுவ பகுதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளனதில் இருவர் உயிரிழந்துள்ளதாக மஹவ பொலிஸார்…
புத்தாண்டை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து சேவை
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. தேவைக்கேற்ப மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக…
பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
வளமான நாடு, அழகான வாழ்க்கைக்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட்டுவரும் இவ்வேளையில், மலரும் புத்தாண்டை புதிய எதிர்பார்ப்புடனும், புதிய தொலைநோக்குடனும் வரவேற்போம்என பிரதமர்…
புத்தாண்டை உண்மையான மறுமலர்ச்சிக்கான பாலமாக மாற்றுவோம்!
நாட்டின் சிறந்த கலாச்சார விழாவாகக் கருதப்படும் தமிழ் சிங்கள புத்தாண்டு இலங்கை வாழ் அனைவருக்கும் அதிஷ்டமான புத்தாண்டாக அமைய வேண்டும் என…
ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக புதிதாகும் எதிர்பார்ப்புகளை…
இன்றைய வாநிலை..!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…