மேஷம் – பெருமை ரிஷபம் – பக்தி மிதுனம் – உழைப்பு கடகம் – புகழ் சிம்மம் – வரவு கன்னி…
Important
பிரபல பாடசாலை பயிற்றுவிப்பாளர் கைது..!
வத்தளையில் உள்ள பாடசாலை ஒன்றின் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் ஒருவர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பயிற்றுவிப்பாளரின் அறையில் இருந்து…
ஜனாதிபதி விஜயத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது..!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பழைய பூங்காவிற்கு…
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் கடவை காப்பாளர்கள் பணிபகிஷ்கரிப்பு..!
வட மாகாணத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பணிபுரியும் கடவை காப்பாளர்கள் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சம்பள அதிகரிப்பு மற்றும் நிரந்தர…
பெண்கள் மற்றும் சிறுவர்கள் வன்முறைகளுக்கு தீர்வு..!
பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்நோக்கும் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடளிப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 109…
இரண்டு நாட்களில் நிறைவடைந்த இந்தியா, தென்னாபிரிக்கா டெஸ்ட்
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டவது டெஸ்ட் போட்டி இரண்டாவது நாளின் மதிய போசன இடைவேளைக்கு முன்னதாக நிறைவடைந்துள்ளது. வேகமாக நிறைவடைந்த…
வரப்பிரசாதங்கள் சலுகைகளைக் கொண்டு கூட்டுச் சேர்த்துக் கொள்ளும் கொள்கை எம்மிடம் இல்லை.- சஜித் பிரேமதாச கருத்து..!
ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் கொள்கைகளின் அடிப்படையில் மாத்திரமே நபர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக எதிர்கட்சித்…
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஐக்கிய மக்கள் சக்தியோடு கைகோர்ப்பு..!
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரித திசேரா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து அவரது வேலைத்திட்டத்திற்கு…
மருத்துவ கொடுப்பனவுகள் 100 வீதம் வரை அதிகரிப்பு..!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதி நிதியத்தினால் தற்போது வழங்கப்படும் மருத்துவ உதவிக் கொடுப்பனவுகளை இந்த ஆண்டின் ஜனவரி முதலாம் திகதி…
தற்கொலைக்கு தூண்டும் மதப் பிரச்சாரம்!
மஹரகம மற்றும் கடவத்தை பிரதேசங்களில் விஷம் அருந்தி இளைஞனும், யுவதியும் உயிரிழந்துள்ளதுடன், குறித்த மரணங்கள் தற்கொலைகளாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்…