மத்ரஸா பாடசாலை மாணவனின் மரணத்தில் மர்மம்!

மத்ரஸா பாடசாலை மாணவனின் மரணமானது கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை பொது வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம வெளியிட்டுள்ள அறிக்கையில்…

மன்னார் மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக மாணிக்கவாசகர் சிறிஸ்கந்தகுமார் நியமனம்!

மன்னார் மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக (காணி) மாணிக்கவாசகர் சிறிஸ்கந்தகுமார் அவர்கள் நியமனம் பெற்றுள்ளார் நேற்றையதினம் 06/12 காலை  11.30 மணியளவில்…

அமெரிக்கா ஒரு ஏழ்மையான நாடு – உதய கம்மன்பில!

அமெரிக்கா இலங்கையை விட ஏழ்மையான நாடு என பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் உதய கம்மன்பில பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். டொலருக்குப்…

பாடசாலை மாணவி தற்கொலை!

16 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் இளைஞனால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி துரதிஷ்டவசமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதுளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.…

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

எதிர்வரும் ஜனவரி மாதம் நடாத்தப்படவுள்ள உயர்தரப் பரீட்சைகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக சமூகவலைத்தளங்களில் வெளியாகிவரும் தகவல்களில் உண்மையில்லை என கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

சிசுக்களை விற்க முயன்ற தாய் உட்பட இருவர் கைது!

பச்சிளம் இரட்டை குழந்தைகளை தலா 25000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற தாய் மற்றும் மேலும் இரு பெண்கள் ராகம பொலிஸாரால்…

புதிய பதவியில் வடிவேல் சுரேஷ்!

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஜனாதிபதி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். மலையகத் தமிழ் மக்களை இலங்கைச் சமூகத்துடன்…

சிறுவர்களுக்கு ஆபாச காணொளிகளை காண்பித்த பாடசாலை உதவியாளர் கைது!

மூன்று சிறுமிகள் மற்றும் இரண்டு சிறுவர்களை முத்தமிட்டு, பின்னர் தனது கையடக்கத் தொலைபேசியில் ஆபாச வீடியோக்களை காட்டிய பாடசாலை அலுவலக உதவியாளர்…

அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு தொடர்கிறது…

மருத்துவ விநியோகத் துறையில் இன்னும் 156 வகையான அத்தியாவசிய மருந்துகள் போதுமானதாக இல்லை என்றும் மேலும் 110 மருந்துகளின் இருப்பு ஒரு…

இன்றைய வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (07.12) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என…