மன்னாரில் அரச பேருந்துடன் டிப்பர் வாகனம் மோதி விபத்து.

மன்னார்- முள்ளிக்குளம் வீதியில் ஷீனத் நகர்ப்பகுதியில் இன்று (17/10) காலை 7.30 மணியளவில் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன் டிப்பர்…

வீடொன்றில் இருந்து இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்பு – கிளிநொச்சியில் சம்பவம்!

கிளிநொச்சி, பெரியபரந்தன் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இரண்டு சிறுமிகளின் சடலங்கள் நேற்று (16.10) கண்டெடுக்கப்பட்டுள்ளன. விசாரணைகளில் இரண்டு சிறுமிகளும் தூக்கிட்டு…

பாடசாலைகளின் டிஜிட்டல் மயமாக்கல்-ஹூவாவி நிறுவனத்துடன் ஒப்பந்தம்

இலங்கையில் மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியியலாளர்களை வருடாந்தம் உருவாக்குவதற்கான கற்பித்தல் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாரென சீன ஹுவாவி (Huawei) நிறுவனத்தின்…

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

இன்று (17.10) இரவு பலத்த மின்னல் ஏற்பட்டும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா மற்றும்…

”பண்ணைகளை இந்தியாவிற்கு விற்க அரசாங்கம் திட்டமிடுகிறது” – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு!

முழு பங்குகளும் அரசுக்குரிய MILCO நிறுவனம் மற்றும் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பண்ணைகள் தற்போது இந்திய அமுல்…

தென்னாபிரிக்கா நெதர்லாந்து போட்டி ஆரம்பம் – (Update)

மழை காரணமாக தாமதமாக ஆரம்பித்த போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தென்னாபிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின்…

தென்னாபிரிக்கா நெதர்லாந்து போட்டி ஆரம்பிப்பதில் தாமதம்

தென்னாபிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பதினைந்தாவது போட்டி ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேச தர்மசாலா மைதானத்தில்…

ஆடு வளர்க்கும் திட்டத்தின் கீழ் ஆடுகள் வழங்கி வைப்பு!

கமத்தொழில் அமைச்சின் கிராமிய பொருளாதார பிரிவினால் வதிவிடங்களை அண்டிய பகுதிகளில் ஆடு வளர்க்கும் திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த…

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி!

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி 46 வயதுடைய பெண் ஒருவர் சுமார் 4.2 மில்லியன் ரூபாய் பண மோசடி செய்துள்ளமை…

ஒரே பிரசவத்தில் 6 ஆண் குழந்தைகள்!

கொழும்பு காஸல் வீதி மகளிர் மருத்துவமனையில் இன்று (17.10) ஆறு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. இராகமையைச் சேர்ந்த பெண் ஒருவரே ஆறு…