நைஜீரியாவின் பெனினில் உள்ள எரிபொருள் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 34 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன. உயிரிழந்தவர்களில் இரண்டு…
Important
மன்னாரில் தீ விபத்து -பல ஏக்கர் காடுகள் தீக்கிரை
மன்னார் கீரி பகுதியில் உள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு சொந்தமான காணிக்கு அருகில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக பல…
வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இரு முக்கிய சட்டங்களை உடனடியாக மீள பெறுங்கள்!
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. …
காலியில் வர்த்தகர் ஒருவர் பலி!
காலியில் நேற்று (23.09) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். லலித் பிரசாந்த மெண்டிஸ் என்ற வர்த்தகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…
இன்றைய வானிலை!
நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி…
முல்லைத்தீவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
முல்லைத்தீவில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேரங்கண்டல் மங்கை நகர் பகுதியில்,…
பாடசாலை பாடப்புத்தகம் அச்சிடும் பணி நிறைவு!
2024 ஆம் ஆண்டு ஆரம்பிப்பதற்கு முன்னர் அடுத்த வருடத்திற்கான பாடப்புத்தகங்களை பாடசாலை மாணவர்களிடையே விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில்…
பாணில் இனங்காணப்பட்ட பீடி துண்டு!
மாத்தரை – பம்புரனை பகுதியில் பெண் ஒருவர் கொள்வனவு செய்த பாண் ஒன்றில் பீடித் துண்டு இனங்காணப்பட்டுள்ளது. பாடசாலை செல்லும் தனது…
புலனாய்வு விடயங்களில் விவேகமாக செயற்படவேண்டும்
புலனாய்வு துறை சம்மந்தப்பட்ட தகவல்களை பொதுவெளியில் பேசுவது சரியான நடவடிக்கை அல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதானியும் பாரளுமன்ற உறுப்பினருமான…
யாழில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த ஆலயம் விடுவிப்பு!
யாழில் நீண்ட காலமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் ஆலயம் விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கட்டுவன் காசியம்பாள் சிறீ…