இராஜசிங்க மன்னன் மறக்கடிக்கப்பட்டுள்ளார் – ரணில்

துணிச்சலும் தேசப்பற்றும் மிக்க சீதாவக்க ராஜசிங்க மன்னனின் வாழ்க்கை குறித்து மீள் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

மஸ்கெலியாவிற்கு தொழிலாளர் தேசிய சங்கத்தினர் களவிஜயம்!

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், பிரதித் தலைவர் மயில்வாகனம் உள்ளிட்டோர் மஸ்கெலியாவில் மக்கள் சந்திப்பு ஒன்றை முன்னெடுத்துள்ளனர். தொழிலாளர்…

தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள இரு இலங்கையர்கள்!

வவுனியா மற்றும் மன்னாரைச் சேர்ந்த இருவர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கையில் இருந்து படகு மூலம் பயணத்தை மேற்கொண்ட குறித்த…

கென்ய பிரஜை ஒருவர் கைது!

கொக்கைன் (Cocaine) போதைப்பொருளுடன் நாட்டிற்குள் நுழைய முற்பட்ட கென்ய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.…

முள்ளிவாய்க்காலில் அகழ்வு பணி!

விடுதலைப்  புலிகள் அமைப்பினரினால் முள்ளிவாய்க்கால் பகுதியில் புதைக்கப்பட்டதாக கூறப்படும்  ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகளை அகழ்வதற்கான பணி ஆரம்பமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  முல்லைத்தீவு…

வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம்!

மேல் மாகாணத்தில் கணனி முறைமை மேம்படுத்தப்படுவதால் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து…

டினேஷ் சாப்டரின் உடலை குடும்பத்திடம் வழங்க உத்தரவு

கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள ஜனசக்தி நிறுவன பணிப்பாளர் டினேஷ் சாப்டரின் பிரேத பரிசோதனைகள் முடிவடைந்துள்ள நிலையில், தினேஷ் சாப்டரின் சடலத்தை…

”எந்த தேர்தல் வந்தாலும் நாம் தயார்”- நாமல் ராஜபக்ஷ!

எந்த தேர்தல் வந்தாலும் நாம் தயார்- நாமல் ராஜபக்ஷ! எந்த தேர்தலுக்கும் தாம் தயார் எனவும், அதற்கு பல முக்கிய காரணங்கள்…

கபில்தேவ் கடத்தப்பட்டாரா?

இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் நலமாக உள்ளாரா என கேள்வி எழுப்பி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பாரளுமன்ற…

போராட்டத்தில் இறங்கிய தபால் ஊழியர்கள்!

கொழும்பில் ஒருங்கிணைந்த தபால் சங்கம் ஏற்பாடு செய்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தபால் ஊழியர்கள் இன்றைய தினம் (25.09) போராட்டம்…