சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதிகளின் கீழ் மேற்கொள்ளப்படும் மீளாய்வு கலந்துரையாடலில் முதலாவது மீளாய்வின் இறுதி கலந்துரையாடலின் நிமித்தம் சர்வதேச…
Important
சிங்கள பாடசாலைகளை தமிழ் பாடசாலைகளுடன் இணைக்கும் முயற்சிக்கு இடமில்லை -மனோ
கொழும்பு கல்வி வலயத்தில் மாணவர் தொகை குறைந்த சிங்கள பாடசாலைகளை அருகாமை தமிழ் பாடசாலைகளுடன் இணைக்கும் முயற்சியை, “தேசிய நல்லிணக்கம்” என்ற…
பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய 06 பேர் கைது!
கல்கிசை கடற்கரையில் பொலிஸ் அதிகாரிகள் குழுவை தாக்கியதாக கூறப்படும் 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 16-30 வயதுக்கு உட்பட்ட…
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு முதல் பதக்கம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை அணி இரண்டாமிடத்தைப் பெற்று வெளிப்பதக்கத்தை வென்றுள்ளது. சீனாவில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கிடையில் நடைபெற்ற…
ரயில் என்ஜின்களை இலங்கைக்கு வழங்கும் இந்தியா!
இந்தியா ஏறக்குறைய 20 ரயில் என்ஜின்களை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மின்சார ரயில்களை இயக்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்துவருகிறது.…
நீச்சலடித்த போலந்து இளம் பெண் மரணம்
தங்காலை, மங்ககோ கடகரையின் அபாயமான பகுதியில் நீச்சலடித்து இளம் ஆணும், பெண்ணும் கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் ஊர்மக்களினால் அவர்கள்…
ஈஸ்டர் தாக்குதல் : சர்வதேச விசாரணை தேவையில்லை!
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவையில்லை என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று…
இலங்கைக்கு வரவுள்ள சீன ஆய்வுக்கப்பல் தொடர்பில் அமெரிக்கா கேள்வி!
விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ள சீன ஆய்வு கப்பல் ஷி யான் 06 தொடர்பில், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம்…
19 வயது மகனை விமானி உதவிக்கு கொண்டு சென்றால் என்னவாகும் – மேர்வின் சில்வா
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது மகனை ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடருக்கு அழைத்து சென்றது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு தனது…
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பில் புதிய திட்டம்!
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் அனைத்து சிற்றுண்டிச்சாலைகளையும் பரிசோதிக்க பொது…