யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் மூன்று மாதக் குழந்தையொன்று மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளதாக யாழ் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 23ஆம்…
Important
கிழக்கு மாகாண ஆளுநர்-சாணக்கியன் MP அவசர சந்திப்பு
மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் தமிழருக்கு சொந்தமான காணி அபகரிப்பு தொடர்பில் கால்நடை அமைப்புக்கள், பண்ணையாளர்களினால் தொடர்ச்சியாக நடந்துவரும்…
ஏதேனும் குற்றச்செயல்கள் நடந்தால் காவல் நிலையத்தில் முறையிடுங்கள்!
பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் ஏதேனும் திருட்டு அல்லது பிற சட்டவிரோத செயல்கள் நடந்தால், பாதுகாப்பு அதிகாரிகள் மூலம்…
சீனா மீது பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு!
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் மிதக்கும் தடுப்புச் சுவரை சீனா கட்டுவதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. தென் சீனக் கடல் பகுதிக்குள்…
களுபோவில வைத்தியசாலையில் இரட்டை சிசுக்கள் மரணம்
களுபோவில போதனா வைத்தியசாலையில் பிறந்த இரட்டைக்குழந்தைகளது இறப்பு தொடர்பில் குழந்தைகளது பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மருத்துவ அசண்டையீனம் காரணமாக இந்த இறப்பு…
கொழும்பு சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியது!
வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளாகியுள்ளதாக பொலிஸார்…
இன்றைய வானிலை!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
இந்தியா அசுர வெற்றி
இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் இந்தியா இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா அணி டக் வேர்த் லூயிஸ் முறைப்படி…
கிளிநொச்சியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ரங்கன் குடியிருப்பு பகுதியில் வாழும் மக்கள் தங்களுக்கான நிரந்தர பாதையை அமைத்துத்…
நிபாவைரஸ் தொற்று : WHOவுடன் கலந்துரையாடி வருவதாக அறிவிப்பு!
நிபா வைரஸ் தொற்றில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்துடன் கலந்துரையாடி வருவதாக…