இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 44 பேர் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களால் உயிரிழந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா…
Important
போராட்டத்தில் இறங்கும் வைத்தியர்கள்!
நாடாளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகள் முன்பாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. 07…
தமிழ் மக்களது பிரச்சினைகள் தொடர்பில் பிரித்தானிய வெளிவிவகார துணைத் தலைவருக்கு விளக்கமளிப்பு
பிரித்தானியாவின் இந்தியா, இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் (தென் ஆசியா)வலயத்துக்கான பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் துணைத் தலைவர் கமிலா சுக்டன் Camilla…
ஐ.நா கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரை
தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்து, நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் பயனளிக்கும் நிலைபேறான மற்றும்…
இன்றைய வானிலை!
இலங்கையின் பல இடங்களில் மழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (22.09) வெளியிட்டுள்ள…
கொழும்பில் நீர்விநியோக தடை!
கொழும்பின் பல பகுதிகளில் இந்த வார இறுதியில் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல்…
போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி போராட்டம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களை இலங்கை அரசு ஒப்புக் கொண்டு நீண்ட காலமாகியும் அவற்றை உரியவாறு நடைமுறைப் படுத்தவில்லை…
தினபலன் (22.09.2023) வெள்ளிக்கிழமை!
மேஷம் – சிரமம் ரிஷபம் – அசதி மிதுனம் – லாபம் கடகம் – செலவு சிம்மம் – சுகம் கன்னி…
தியாக தீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
தாயக அரசியல் துறையினரின் ஒழுங்கமைப்பில் இன்று (21.09) மாலை 5:30 மணியளவில் விஸ்வமடு பிரதேசத்தில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் திலீபனின் நினைவேந்தல்…
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் -ரணில் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(21.09) நியூயோர்க்கில் இடம்பெற்றது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின்…