வவுனியா பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

வவுனியா பொலிஸாருக்கு எதிராக இன்று (28.08) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுலா செல்வதாக கூறி பணமோசடி செய்த நபரை மக்கள்…

விலங்குகளை வேட்டையாடிய பலர் கைது!

தண்ணீர் தேடி வரும் விலங்குகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.  கலா ஓயாவில் நிலவும்…

ஆன்லைன் மோசடிகள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்!

ஆன்லைன் மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. மக்கள் உழைத்து சம்பாதித்த செல்வத்தை இழக்க நேரிடும்…

ஆப்கானிஸ்தானின் தேசிய பூங்காவிற்குள் பெண்கள் நுழைய தடை!

ஆப்கானிஸ்தானின் பாமியான் மாகாணத்தில் உள்ள முக்கிய தேசிய பூங்காவிற்குள் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பேன்ட் இ அமீர் தேசிய பூங்காவிற்குள்…

பாடசாலை கட்டமைப்பு ஆபத்தானதாக மாறியுள்ளது!

போதைப்பொருள் வியாபாரம் காரணமாக, நம் நாட்டின் குழந்தைகள் மற்றும் பாடசாலை கட்டமைப்பு மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச…

மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் பலி!

மஹியங்கனை – பதுளை பிரதான வீதியின் மாபகட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் 50 சதவீதம் வாக்குகள் கிடைக்காது!

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் இரண்டு மூன்று கட்சிகள் போட்டியிட்டால் எந்தவொரு தரப்பினரும் 50 வீதமான வாக்குகளை பெற மாட்டார்கள் என அரசியல்…

ஹலவத்த பகுதியில் தீயில் எரிந்து ஒருவர் உயிரிழப்பு!

ஹலவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றிற்குள் தீப்பற்றியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (27.08) இடம்பெற்றுள்ளது. கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த…

திருமண நிகழ்வில் கலந்துகொண்ட யுவதி திடீரென உயிரிழப்பு!

திருமண நிகழ்வொன்றில் நடனமாடிக்கொண்டிருந்த அழகிய யுவதியொருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக மொரகஹாஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர். …

இரட்டை படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவரின் சகோதரன் மீது தாக்குதல்!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் சகோதரர் மீது சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.…