போதைப் பொருள் அச்சுறுத்தல் தேசிய பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புப்படுகிறது!

போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தடுப்பது தேசிய பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடையது என்றும், தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டப்பட்டால், அதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்…

திருகோணமலையில் பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் உயிரிழப்பு!

திருகோணமலை ஜமாலியா பகுதியில் நேற்று (23.08) பொலிஸ் காவலில் இருந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருகோணமலை தக்வா நகர்…

மின் தடை குறித்து வெளியான அறிவிப்பு!

பொல்பிட்டிய, ஹம்பாந்தோட்டை மின்சாரம் கடத்தும் பாதை தேசிய அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. ,இதன்படி இன்று (24.08) காலை முதல் தேசிய அமைப்பில் 220…

தோல்வியடைந்தார் ப்ரக்ஞானந்தா

உலகக்கிண்ண செஸ் தொடரின் இறுதிப் போட்டியில் தரப்படுத்தலில் முதலாம் இடத்தில் காணப்படும் மக்னஸ் கார்லஸ்சன் இந்தியாவின் தமிழக வீரர் ரமேஷ்பாபு பிரேக்கஞானந்தாவை…

கையிருப்பில் உள்ள அரிசி போதுமானது – அமைச்சர் மஹிந்த அமரவீர

தற்போது கையிருப்பில் உள்ள அரிசி, அடுத்த பெரும்போக அறுவடை வரை போதுமானதாக இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய…

இரத்தினக்கல் மூலம் 02 பில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக பெறலாம்

இரத்தினக்கல் ஏற்றுமதி மூலம் 2025ஆம் ஆண்டாகும்போது வருடாந்தம் 02 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்த்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும்…

சந்திர மண்டல வாசலில் பாரதம்; நாம் தொல்பொருள்களோடு தரைக்குள்-மனோ

“சந்திரனில் தடம் பதித்த நான்காம் நாடாகவும், நிலவின் தென்முனையில் விண்கலத்தை இறக்கிய முதலாவது நாடாகவும் பாரதம் சரித்திரம் படைத்துள்ளது. இந்திய மக்களுக்கும்,…

இந்தியாவின் வரலாற்று சாதனைக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து

சந்திராயன் 3 விண்கலத்தை வெற்றிகரமாக சந்திரனின் தென் துருவத்தில் தரையிறக்கியதன் மூலம் இந்தியா அடைந்துள்ள தனித்துவமான சாதனைக்காக இந்திய பிரதமர் உள்ளிட்ட…

சோள இறக்குமதியில் பெரும் மோசடி- மீண்டும் ஏமாற்றுகிறார்கள்!

சோளம் மீதான இறக்குமதி வரி 75 ரூபாயில் இருந்து 25 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதாகவும், இதனால் அரசுக்கு 50 ரூபா இழப்பு ஏற்படும்…

இங்கிலாந்து பயணமான இலங்கை மகளிர்

இலங்கை மகளிர் கிரிக்க்கெட் அணி நேற்று(23.08) இரவு இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இரவு 10 மணிக்கு இலங்கை கிரிக்கெட்டிலிருந்து வீராங்கனைகள்…