வாக்னர்கூலிப்படையின் தலைவர் விமானவிபத்தில் கொல்லப்பட்டார் என வெளியான தகவல்களுக்கு மத்தியில் ரஸ்யா ஜனாதிபதி இந்த விபத்து குறித்து மௌனம் கலைத்துள்ளார். பிரிகோஜினின்…
Important
இந்தியாவிற்கு வாழ்த்து தெரிவித்தார் சஜித்!
சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய இந்திய அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரித்துள்ளார். இது குறித்து பாராளுமன்றத்தில்…
போட்டி போட்டுக்கொண்டு மத தலங்கள் நிர்மாணிப்பதை நிறுத்த வேண்டும் – ஜனாதிபதி
1980களில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் செயற்படுத்தப்பட்டது போன்று கிழக்கு அபிவிருத்தித் திட்டமும் துரிதப்படுத்தப்பட்டு நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துயிரளிக்கும் சூழல் ஒன்று உருவாக்கப்படும்…
பச்சை குத்தியவர்களுக்கு வைத்தியர்கள் விடுத்துள்ள அறிவிப்பு!
பச்சை குத்தியவர்களிடமிருந்து இரத்தம் எடுக்கப்பட மாட்டாது என தேசிய இரத்த மாற்று சேவையின் பணிப்பாளர் டொக்டர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார். இணைய…
குழந்தைகள் குறித்து பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
கையடக்கத் தொலைபேசி மற்றும் இணையச் செயற்பாடுகளுக்கு அடிமையாவதால் குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படும் அபாயம் இருப்பதாக விசேட மனநல மருத்துவர் ரூமி…
புகையிரத பொது முகாமையாளரை சந்திக்கும் மின் ஊழியர்கள்!
புகையிரத மின்சார ஊழியர்களுக்கும் புகையிரத பொது முகாமையாளருக்கும் இடையில் இன்று (25) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இரயில்வே கட்டுப்பாட்டாளர் மீது…
தினப்பலன் 25.08.2023 வெள்ளிக்கிழமை!
மேஷம் – ஆதாயம் ரிஷபம் – நன்மை மிதுனம் – தெளிவு கடகம் – தடங்கல் சிம்மம் – உதவி கன்னி…
மயக்க வாயுக்களுக்கு தட்டுப்பாடு!
நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைக்கு முன்னர் நோயாளர்களுக்கு மயக்கமூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் மயக்க வாயுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை மருத்துவ…
திம்புலாகல ஆரண்ய சேனாசனத்தில் மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை!
திம்புலாகல ஆரண்ய சேனாசனத்தில் மின்சாரத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க திம்புலாகல ஆரண்ய சேனாசனத்தில் பாமர…
நாட்டில் மீண்டும் ISIS அமைப்பினர் சுதந்திரமாக நடமாடுகிறார்களா?
இந்நாட்டுக்கு முதலீடுகள்,சுற்றுலா பயணிகளின் வருகைகளை அதிகமாக எதிர்பார்த்து இருக்கும் வேளையில் பொறுப்பு மிக்க பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ISIS அமைப்பு இந்நாட்டில்…