அஸ்வெசும திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு!

அஸ்வெசும வேலைத் திட்டம் குறித்த மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் மீதான பரிசீலனை இந்த (ஆகஸ்ட்) மாதத்துடன் நிறைவடையும் என நிதி இராஜாங்க…

கல்முனையில் கொத்தமல்லியுடன் கந்தகத்தூள் கலந்து விற்பனை!

உணவிற்கு பயன்படுத்தப்படும் கொத்தமல்லியுடன் கந்தகத்தூள் கலந்து விற்பனை செய்த நபர் ஒருவர் மட்டகளப்பு, கல்முனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். நிறையை அதிகரிப்பதற்காக…

தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொழுநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகம் இன்று (09.08) கொழும்பில் ஒரு…

உலகில் நமது மருத்துவர்களுக்கு அதிக தேவை உள்ளது!

மருத்துவர்களைத் தக்கவைக்க அரசு  விதிமுறைகளை கொண்டு வர வேண்டும் என பிவித்துரு ஹெல உறும்யவின் தலைவர்  உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்…

பொய் பிரச்சாரம் செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!

மின்சார கட்டணத்தை செலுத்த வேண்டும் என பொய் பிரசாரங்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர்…

சூடானில் இருந்து மில்லியன் கணக்கான மக்கள் வெளியேற்றம்!

சூடானில் அதிகரித்து வரும் மோதல்களால் 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

மக்கள் வாக்கெடுப்பும் அவசியம்!

உள்ளூராட்சி மன்றங்கள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளின் திருத்தத்துடன் தொடங்கும் மூன்று மசோதாக்கள் மீதும் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்கெடுப்புக்கு…

ரயில் முன் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை!

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயில் முன் பாய்ந்து யுவதி ஒருவர் இன்று (09.08) தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். தலவாக்கலை…

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸ் பகுதியில் உள்ள மின்டானோவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக  புவி அறிவியல்களுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.  இது…

காய்ச்சல் நீடித்தால் உடனடியாக வைத்தியரை அணுகவும்!

நிலவும் வெப்பமான காலநிலையுடன், சளி, இருமல் மற்றும் ஆஸ்துமா போன்ற அறிகுறிகளை உள்ளடக்கிய காய்ச்சல் பரவும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.  …