அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கிண்ண காற்பந்தாட்ட தொடரின் முன்னோடி காலிறுத்திச்சுற்று இன்று ஆரம்பமாகியது. முதற் போட்டியில்…
Important
உரும்பிராய் பகுதியில் மோட்டார் சைக்கிளுக்கு தீவைப்பு!
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு சிலர் தீ வைத்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளின் உரிமையாளர்…
யாழ்-கண்டி மோதல் ஆரம்பம்
ஜப்னா கிங்ஸ் மற்றும் பி-லவ் கண்டி அணிகளுக்கிடையிலான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரின் ஐந்தாம் நாளின் இரண்டாவது போட்டி…
கடந்தகால கட்டிடக் கலைகளின் தரத்தை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி
இலங்கையை உலக அரங்கிற்கு கொண்டுச் சென்ற பிரசித்தமான நிர்மாணங்களான ருவன்வெலிசாய, அபயகிரிய, ஜேதவனாராமய உள்ளிட்ட நிர்மாணங்கள் ஊடாக இந்நாட்டு கலைஞர்கள் உருவாக்கிய…
விறு விறுப்பான தம்புள்ள-கொழும்பு மோதல் நிறைவு
கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் தம்புள்ள ஓரா அணிகளுக்கு இடையிலான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரின் ஐந்தாம் நாளின் முதற்…
காற்பந்தாட்ட சம்மேளனத்துக்கு இடைக்கால நிர்வாக குழு நியமிப்பு
இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தை முகாமைத்துவம் செய்வதற்கான இடைக்கால நிர்வாக குழு ஒன்று விளையாட்டு துறை அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளது. ஜூலை 24 ஆம்…
ஆர்ஜென்டினாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
ஆர்ஜென்டினாவில் இன்று (05.08) சக்திவாய்ந்த நிலநடுக்கம் தேசிய நில அதிர்வு மையம் பதிவாகியுள்ளது. 588 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த குறித்த நிலநடுக்கமானது…
தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிக்க வலியுறுத்தல்!
தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவையை விரைவில் நடத்தும் நோக்குடன் துறைமுகங்கள் கப்பல் சேவை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால…
சவால்களை எதிர்கொள்ளத் தயார் – கெஹலிய!
சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சனைகள் குறித்து ஊடகங்களுக்கு தகவல் வழங்க குழுவொன்று நியமிக்கப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார…
நாட்டின் பல பகுதிகளில் பதிவாகிய விபத்துகளில் ஐவர் பலி!
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சாலை விபத்துகளில் ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி அம்பிலிபிட்டிய, கலகெதர, வாகரே…