உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு 14 நிர்வாக மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு…
Popular
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகத் தயார்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர் சாமர சமபத் தசநாயக்க குறித்து தான் தெரிவித்த கருத்து தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு…
கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட தேர்தலுக்கான இடைக்காலத் தடை நீக்கம்
கொழும்பு மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை…
தேஷபந்துவுக்குப் பிணை
தேஷபந்து தென்னக்கோனை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் (10.04) அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த…
உள்ளூராட்சி தேர்தல் – நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட 31 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(10.04) உத்தரவிட்டுள்ளது. வேட்மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை ஆட்சேபித்து ஜனாதிபதி…
ட்ரம்ப்பின் புதிய தீர்வை வரி 90 நாட்களுக்கு இடைநிறுத்தம்
அமெரிக்காவினால் ஏனைய நாடுகளின் இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்ட மேலதிக தீர்வை வரியை 90 நாட்களுக்கு இடைநிறுத்துவதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
புத்தாண்டை முன்னிட்டு விசேட பாதுகாப்பு
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதற்கமைய, மேற்படி பாதுகாப்பு…
காணாமற்போனவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது – பிரதமர்
காணாமற்போனவர்கள் தொடர்பில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்…
ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையே சந்திப்பு
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (08.04) பிற்பகல்…
கோசல நுவானின் மறைவைத் தொடர்ந்து எம்.பி பதவி வெற்றிடம்
தேசிய மக்கள் சக்தி (NPP) கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜெயவீரவின் மறைவைத் தொடர்ந்து எம்.பி. பதவி வெற்றிடமாக…