கிரிக்கெட் பிரச்சினைக்கு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தீர்வு கிடைக்கும் – ரொஷான் ரணசிங்க

கிரிக்கெட் நிறுவனத்தின் பிரச்சினைக்கு இம்முறை தீர்வு கிடைக்காவிடின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தீர்வு காணப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க…

இன்றைய வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை இன்று (27.11) முதல் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என…

பிணைக் கைதிகளாக ஹமாஸ் பிடியிலிருந்த 24 இஸ்ரேலியர்கள் விடுவிப்பு!

கட்டாரின் தலையீட்டின் மூலம் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் ஹமாஸ் அமைப்பிடம் பிணைக் கைதிகளாக இருந்த 24 இஸ்ரேலியர்கள்…

விவசாய ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி

நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் விவசாய ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி…

புதிய மின்சார சட்டமூலம் விரைவில் – அமைச்சர் கஞ்சன

மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்துள்ள பகுதிகளில் நிலவும் தொடர்ச்சியான மழை காரணமாக டிசம்பர் மாதத்தில் மின்சார சபைக்கு செயற்பாட்டு இலாபம் கிடைக்குமாயின்…

எதிர்கால சந்ததியினருக்காக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் – ஜனாதிபதி

நமக்காக அன்றி எதிர்கால சந்ததியினருக்காகவே நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.…

அமைச்சரவையால் எவ்வாறு நாட்டின் சட்டங்களை மீற முடியும்?

விளையாட்டு சட்டத்தின் கீழ் இடைக்கால குழுக்களை ஸ்தாபிக்கும் அதிகாரம் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு இருந்தாலும், அமைச்சரவையின் ஒப்புதலின் பின்னரே அவ்வாறான இடைக்கால…

இன்றும் இடியுடன் கூடிய மழை!

சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (25.11) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர்…

இஸ்ரேலுக்கான விமான சேவை நிறுத்தம்!

எமிரேட்ஸ் உத்தியோகபூர்வ இணையத்தளம் இஸ்ரேலுக்கான அதன் விமான சேவையை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. தற்போதைய நிலை காரணமாக…

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிரான டயனா கமகே முன்வைத்த மனு நிராகரிப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளில் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் பணியாற்ற…