சனத் நிஷாந்தவுக்கு கிடைத்த தண்டனை!

நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாராளுமன்ற செயற்பாடுகள் இன்று (22.11) முதல் அமுலாகும் வகையில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு…

எதிர்க்கட்சித் தலைவரின் கேள்வி பத்திரத்தை திருடிய சனத் நிஷாந்த!

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 27(2)இன் கீழ்,எதிர்க்கட்சித் தலைவராகிய தான் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் போது,ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபையின் நடுவில் வந்து…

”தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது” – ரஞ்சித் சியம்பலாபிடிய

எதிர்காலத்தில் நடத்தப்படும் தேர்தல்களுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அது வரவு செலவுத் திட்டத்தில் நேரடியாக குறிப்பிடப்படாவிட்டாலும் கூட மதிப்பீட்டு…

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2024) இரண்டாம் வாசிப்பு இன்று (21.11) பிற்பகல் பாராளுமன்றத்தில் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.…

”மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படாத வரவு செலவு வேண்டாம்” – நாமல் ராஜபக்ஷ

வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படாத காரணத்தினால் தான் இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பில் வாக்களிக்காமல் தவிர்த்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…

”சேறு பூசுபவர்களின் கைகளிலும் சேறு இருக்கும்” – மஹிந்த ராஜபக்ஷ

பொருளாதாரம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி,மஹிந்த ராஜபக்ஷ இன்று (21.11) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஒவ்வொருவருடைய உரிமைகளையும் பற்றி பேசுவோர், அன்று…

”பொருளாதார நெருக்கடி ஏற்படாத வகையிலான வரவு செலவுத்திட்டமே இது ” – ஷெஹான் சேமசிங்க

எதிர்காலத்தில் நாட்டில் மீண்டும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படாத வகையில் முறையான பொருளாதார முகாமைத்துவத்துடன் கூடிய வரவு செலவுத் திட்டம் இம்முறை…

சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான சேன் யிங்க் (Shen Yiqin) நேற்று (20.11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி…

மீண்டும் கொழும்பு மாநகர சபை வசமாகிறது விகாரமஹாதேவி பூங்கா!

விகாரமஹாதேவி பூங்காவை மீண்டும் கொழும்பு மாநகர சபையிடம் ஒப்படைப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன…

தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் நால்வர் கைது!

தரமற்ற தடுப்பூசிகளை அரசாங்கத்திற்கு விநியோகித்தகுற்றச்சாட்டின் கீழ், சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின் கணக்காளர் மற்றும் பணிப்பாளர் கபில விக்கிரமநாயக்க உள்ளிட்ட…