பொதுமக்களுக்கு பொலிசார் விடுக்கும் அறிவிப்பு!

இன்று (28.09) ஆரம்பமாகியுள்ள நீண்ட வார இறுதி விடுமுறையின்போது போக்குவரத்தில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட…

தர நிர்ணய முத்திரையை தவறாக பயன்படுத்தி தேங்காய் எண்ணெய் விற்பனை!

நுகர்வோர் அதிகாரசபையின் கொழும்பு மாவட்ட விசேட சுற்றிவளைப்புப் பிரிவினரால் நேற்று (27.09) பிலியந்தலை பொகுந்தர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது,…

உயர்தர பரீட்சைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதி ஒக்டோபர் முதல் வாரத்தில் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை தொடர்பான இறுதித்…

ஜனாதிபதியின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

இஸ்லாம் மார்க்கத்தின் இறைத் தூதரான முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் இலங்கைவாழ் முஸ்லிம் மக்களுக்கும், உலக வாழ் முஸ்லிம் மக்களுக்கும்…

நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையின் பலப்பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, களுத்துறை, கண்டி, மாத்தறை…

எனது கொள்கைகளுக்கு இணங்காதவர்கள் என் எதிரிகளே – மைத்ரி

எனது கொள்கைகளுக்கு இணங்காதவர்கள் என் எதிரிகளே! எனது கொள்கைகள் இல்லாத அனைவரும் எனது எதிரிகள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும்…

“பேர்லின் குளோபல்” மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி ஜேர்மனி பயணம்

தற்கால உலக அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு தீர்வுகாண்பதற்கான உயர்மட்ட முனனெடுப்பான “பேர்லின் குளோபல்” மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

‘சிறுவயது கல்வி கட்டாயமாக்கப்படும்’ – கல்வி அமைச்சர்

இலவசக் கல்வியைக் கொண்ட உலகின் ஒரு சில நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறி, முதலாம் ஆண்டு முதல் பல்கலைக்கழகம் வரை இலவச…

துறைமுக நகரத்தை கொழும்பு நிதி வலயமாக மாற்றியமைக்க புதிய சட்டம்

இலங்கையின் பிரச்சினைகளை செயற்திறனுடன் தீர்ப்பதற்கு தற்போதுள்ள முறைமைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம் என கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று (26.09)…

அக்டோபர் முதல் பாடசாலைகளில் புதிய திட்டம்!

ஒக்டோபர் மாதம் பாடசாலை சுகாதார மேம்பாட்டு மாதமாக செயற்படுத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (26.09)…