மீண்டும் அரசியலில் இறங்கும் கோட்டா!

கடந்த ஆண்டு நாட்டு மக்களால் விரட்டியடிக்கப்பட்ட, ன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தற்போது தனது நெருங்கிய உதவியாளரும் ஊடக உரிமையாளருமான ஒருவரின்…

பல ரயில் சேவைகள் இரத்து!

ரயில் இன்ஜின் இயக்க பொறியியலாளர்கள் சங்கம் நேற்று (11.09) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரச்சினையை…

டெங்கு தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கலாம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு…

இன்றைய வானிலை!

இலங்கையின் பல பகுதிகளில் இன்று(11.09) மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, தென் மற்றும்…

இலங்கைக்கு அருகில் நிலநடுக்கம்…

இன்று (11.09) அதிகாலை 1.30 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து 300 கிலோமீற்றர் வடகிழக்கு கடற்பரப்பில் 4.65 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக, புவியியல்…

அதிகாரிகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு விசேட தொலைபேசி இலக்கம்!

மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் வரும் ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட…

தோட்ட மக்களை சீண்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்!

இரத்தினபுரி – கஹவத்தை பெருந்தோட்டயாக்கத்தின் வெள்ளந்துரை தோட்ட முகாமைத்துவத்தின் அடாவடித்தனத்தில் காரணமாக அங்கு தற்காலிகமாக அமைத்திருந்த வீடு உடைக்கப்பட்டமைக்கு ஐக்கிய தேசிய…

எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ, அங்கு நான் மக்களுக்காக நிற்பேன்!

மக்களுக்கு எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ, நான் அங்கு அவர்களுக்காக துணை நிற்பேன் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இரத்தினபுரி –…

மஞ்சள் காமாலை தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு!

மஞ்சள் காமாலை தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சப்ளையர்கள் இல்லாத காரணத்தினால் குறித்த தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- மீளாய்வு செய்ய ஜனாதிபதி தீர்மானம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்கள் குறித்தும் முழுமையான மீளாய்வு செய்ய ஜனாதிபதி தீர்மானம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக…