எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றி!

இலங்கைப் பிரதிநிதிகளுக்கும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் காப்புறுதி உரிமையாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. சட்டமா அதிபர்…

தொழிலற்றோரை மீண்டும் தொழிலில் அமர்த்த புதிய செயற்குழு!

பொருளாதார நெருக்கடியால் தொழில்களை இழந்தவர்களை மீண்டும் தொழிலில் அமர்த்துவதற்கான புதிய செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ…

ஜனாதிபதி மற்றும் செயலாளரின் பொறுப்புகள் பகிந்தளிக்கப்பட்டுள்ளன!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (20.07) இந்தியா செல்லவுள்ள நிலையில், ஜனாதிபதி வெளிநாட்டில் இருக்கின்ற காலப்பகுதியில்,…

மகாராஷ்டிராவில் நிலச்சரிவு : 10 பேர் பலி, 100 பேர் மாயம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 100 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களில் 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி…

நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு – இருவர் பலி!

நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் இன்று (20.07) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து…

டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

டெங்கு அதி அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.…

Dilmah Tea நிறுவனத்தின் ஸ்தாபகர் காலமானார்!

உலகப் புகழ்பெற்ற தேயிலை வர்த்தக நாமமான இலங்கை ‘தில்மா தேயிலை’ (Dilmah Tea) ஏற்றுமதியாளரும், ஸ்தாபகரும், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான…

இந்தியா செல்கிறார் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (20.07) இந்தியா செல்லவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின்…

ஒவ்வாமை காரணமாக மற்றுமொருவர் உயிரிழப்பு!

கேகாலை வைத்தியசாலையில் ஒவ்வாமை காரணமாக மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேகாலைப் பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த…

“அஸ்வெசும” நலன்புரித் திட்டதிற்கு அரச அதிகாரிகளின் பங்களிப்பு அவசியம் – சாகல ரத்நாயக்க

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை வலுவூட்டவும், மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின், வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்ட “அஸ்வெசும” சமூக நலன்புரித்…