நிவாரண அரச பொறிமுறையில் நம்பிக்கையில்லை – மனோ

பின்தங்கிய நிர்க்கதியான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசு பொறிமுறை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நிவாரணம் பெறுவோரை தெரிவு செய்வதில் பிரதேச…

சட்ட ஆவணங்களை செல்லுபடிக் காலம் வரையறுக்கப்படவில்லை

நாட்டில் பதிவாளர் நாயகத்தினால் விநியோகிக்கப்படும் பிறப்பு, மரண மற்றும் திருமண பதிவு சான்றிதழ்கள் உள்ளிட்ட சட்ட ஆவணங்களுக்கு செல்லுபடிக் காலம் வரையறுக்கப்படவில்லை…

இலங்கைக்கு உதவ முன்வரும் அமெரிக்கா

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு அமெரிக்கா ஆதரவளிக்குமென அமெரிக்க திறைசேரி செயலாளர் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், உலக வங்கி,…

மத்திய வங்கியின் அறிவிப்பு

2022 ஆம் ஆண்டு ஜூலை மாத இறுதிக்குள் இலங்கையில் உத்தியோகபூர்வ கையிருப்பு தொடர்பான அறிவிப்பை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், இலங்கையின்…

உணவு நெருக்கடியுள்ள குடும்பங்களுக்கு நிதியுதவி

இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமையின் காரணமாக அவசர உதவிகள் தேவைப்படும் உணவு நெருக்கடியுள்ள 61,000 குடும்பங்களுக்கு மாதாந்தம்…

விலை குறைக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு

இன்று நள்ளிரவு முதல் (05.09) அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப 12.5 கிலோகிராம் சமையல்…

மீண்டும் விலையேறும் சிற்றுண்டிகள்

நாட்டில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பினால் உணவகங்களில் மற்றைய சிற்றுண்டிகளின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளன. உணவகங்களின் அதிகாரிகள் மூலமாகவே உற்பத்திகளின் விலை அதிகரிப்புகள்…

கோட்டாபய அரசியலில் தொடர்வதா இல்லையா? நாமல் கருத்து

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அரசியலில் ஈடுபடுவதா இல்லையா என்பதனை அவரே முடிவெடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கருத்து…

நாளையிலிருந்து விலை குறையும் லிட்ரோ

நாளை நள்ளிரவு முதல்  உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை 200 ரூபாய்க்கும் 100 ரூபாய்க்கும் இடையே விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம்…

இலங்கை இடையிலான இணக்கப்பாடு மகிழ்ச்சிக்குரியது

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இலங்கைக்கும் இடையே ஊழியர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)…