எரிபொருள், எரிவாயு நெல் பிரச்சினைகளுக்கு தீர்க்க ஜனாதிபதி ஆலோசகர் பணிப்பு

நாட்டில் நிலவும் எரிபொருள், எரிவாயு மற்றும் நெல் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு…

இலங்கை வரும் கோட்டாபய

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆங்கில ஊடகமொன்று கோட்டாபய ராஜபக்ஷவின் நெருங்கிய சகா…

சுந்தர கதைகள் உண்மையாகியிருந்தால் இலங்கை ஸ்விஸ் ஆகியிருக்கும் – மனோ

2001ம் வருடத்தில் இருந்து நான் இந்த பாராளுமன்றில் இருக்கிறேன். இரு தசாப்தங்களாக எத்தனையோ நிதி அமைச்சர்களின் வீர தீர பிரகடனங்களையும், வரவு…

IMF ஒப்பந்தம் – ஊழல், கடனற்ற நாட்டை கட்டியெழுப்போவும்.

கடன் நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுத்து மக்களின் வாழ்க்கை தரத்தை பேணும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது முக்கியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

தம்மிக்க பெரேராவிற்கு எதிரான மனுக்கள் பரிசீலிப்பில்

வர்த்தகர் தம்மிக்க பெரேராவை பாராளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நான்கு அடிப்படை உரிமை மனுக்களை எதிர்வரும் செப்டெம்பர் 13ஆம்…

எரிபொருள் விலையை பற்றி விளக்கம் தரும் அமைச்சர்

எரிபொருள் விலையானது இன்றைய தினம் குறைவடையும் எதிர்ப்பார்ப்புகள் இல்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிதித்துள்ளார். இன்றைய தினம் எரிபொருள்…

IMF – 2900 கோடி டொலர்களுக்கு ஒப்பந்தம் கைச்சாத்து

2900 கோடி அமெரிக்க டொலர்களுக்கான ஒப்பந்தத்தில் சர்வதேச நாணய நிதியம், மற்றும் இலங்கை அதிகாரிகள், அலுவலக மட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். 48…

பாடசாலைகளில் தவணை விடுமுறை அறிவிப்பு !

இலங்கையிலுள்ள அரசாங்க பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறையானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை விடுத்துள்ளது.…

பாணின் விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் கோதுமை மாவின் விலை அதிகரித்து செல்வதினால் பாணின் விலையை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என யாழ் மாவட்ட கூட்டுறவு…

நீதிமன்றத்துக்கு அருகில் துப்பாக்கி சூடு!

இன்றைய தினம் நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில்…