அடக்கு முறைக்கு எதிரான மக்கள் அணி திரள்வு

தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று பிற்பகல் 2.30 இற்கு இலங்கை மன்ற நிறுவகத்தில் “அடக்கு முறைக்கு எதிரான மக்கள்…

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்பவர்களுக்கு விரைவு கடவுச்சீட்டு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடி செல்பவர்களுக்கு விரைவாக கடவுச்சீட்டினை வழங்கும் தனியான கருமபீடம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான அமைச்சர் மனுஷ…

பயங்கரவாத தடை சட்டத்துக்கு எதிரான நடவடிக்கை தொடரும்

பயங்கவாத தடை சட்டத்தை நீக்க கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் M.A சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர்…

முன்னாள் ஜனாதிபதி கோட்டா இன்று நாடு திரும்பவில்லை.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டு திரும்பலாம் என்ற தகவல் ஆரம்பத்தில் வெளியாகியிருந்த போதும் அவர் இன்று நாடு திரும்பவில்லை.…

வழமைக்கு திரும்புகிறது அரச சேவை

அரச சேவைகள் உடனடியாக முழுமையாக வழமைக்கு திரும்புவதாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சின் செயலாளர் சகல அரச திணைக்களங்களுக்கும் இந்த அறிவிப்பை சுற்றறிக்கை…

பாரளுமன்ற பொது நிதி குழுவின் தலைவராக ஹர்ஷ MP

பாராளுமன்றத்தின் பொது நிதிக்குழுவின் கூட்டம் இன்று(23.08) பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் தலைமையில் நடைபெற்றது.…

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் அமெரிக்க தூதுவருக்குமிடையில் சந்திப்பு.

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கும் இடையில் அவசர சந்திப்பு சற்றுமுன் இடம்பெற்றது. கூட்டணி…

மின் கட்டணம் விண்ணை நோக்கி, அரசாங்கம் அடக்கு முறையில்!

மின்சாரக் கட்டணம் பாரிய அளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மக்களின் வாழ்க்கையும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக மாறியுள்ளது என…

பயங்கரவாத தடுப்பு காவலிலுள்ள பல்கலை மாணவர் அங்கத்தவர்களை பார்வையிட அனுமதி

போராட்டங்களில் ஈடுபட்ட குற்ற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு, தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவின் தடுப்பு காவலின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் அனைத்து…

வெளிநாட்டு பெண்ணை வெளியேற்ற ஜனாதிபதி கட்டளையிடவில்லை

பிரித்தானிய பெண் ஒருவர் இலங்கையில் ஆர்பாட்டங்களுக்கு ஆதரவு வழங்கியமைக்காக அவரது இலங்கை விசா இரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இவ்வாறன நிலையில்…