மழை தொடரும்

மழையுடனான வாநிலை நாளையும் தொடருமென வாநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மழை அல்லது இடியுடன் கூடிய மழை நாளைய தினம் வடக்கு,…

மனித உரிமை மீறல்கள் விசேட ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம்

தற்போதைய அரசுக்கு முன்னைய காலங்களில் மனித உரிமைகள் ஆணைக்குழுக்கள் மற்றும் ஏனைய குழுக்களினது தீர்மானங்களின் மதிப்பாய்வு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான…

இன்று மின் தடை இல்லை. இடையூறுகள் உண்டு

இன்று திட்டமிட்ட மின் தடை எதுவம் இடம்பெறாததென பொது சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ஆனால் இன்று பிற்பகல்…

சாணக்கியனின் ட்விட் தவறானது – பொலிஸ்

கடந்த 17 ஆம் திகதி இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி உப செயலாளர் நிதன்சனை வெள்ளை வானில் வந்து தம்மை…

உக்ரைன் – ரஷ்யா முறுகல். எச்சரிக்கும் அமெரிக்கா

ரஷ்யா விரைவில் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமிக்கும் என்று அமெரிக்கா பல வாரங்களாக எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதனால் உக்ரைனில்…

“ஜனாதிபதியில் நம்பிக்கையுள்ளது; ஒத்துழைப்பு வழங்குவோம்”

பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் போது எதிர்கொள்ளும் சவால்களின் தன்மை மற்றும் அளவு என்பன ஒரு பொருட்டல்லவென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…

கடும் மழை இன்றுமா?

நாட்டில் பெய்து வரும் கடும் மழை இன்றும் தொடருமென வாநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில்…

மங்கள சமரவீர இனவேறுபாடற்றவர் – மனோ

மறைந்த முன்நாள் அமைச்சர் மங்கள சமரவீர இன, மத வேறுபாடற்றவர் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ…

கொரோனா பெரும் தொற்று நிறைவுக்கு வரும்

இந்த வருட இறுதிக்குள் கொரோனா பெரும் தொற்று நிறைவுக்கு வருமென உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவில் வைத்து தலைவர்…

ஜனாதிபதியின் வவுனியா பல்கலைகழக உரை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பிரயோக விஞ்ஞான பீடம், வர்த்தக பீடம் மற்றும் ஆங்கில மொழிப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய வவுனியா வளாகம்,…