புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாட விரும்பும் ஜனாதிபதி

பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையின் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அந்நாட்டின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய…

மில்கோவிற்கு தலைவர் பொதுஜன பெரமுன நிர்வாக செயலாளர்

சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேரா MILCO (Pvt) Ltd இன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.…

பாராளுமன்றில் சவால் விடுத்த அமைச்சர் கம்மன்பில

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டமை குறித்து எதிர்க்கட்சிகள் உண்மைக்கு புறம்பான விடயங்களை பரப்பி வருவதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில…

கொள்கை வட்டி விகிதங்களை அதிகரிக்க தீர்மானம்

கொள்கை வட்டி விகிதங்களை அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் இந்த…

கொவிட் உறுதியான பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்

இம்முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களில் கொவிட் 19 தொற்று உறுதியான பரீட்சார்த்திகளுக்கு பிரத்தியேக பரீட்சை நிலையங்கள்…

பூஜித் ஜயசுந்தரவின் வழக்கு விசாரணை நிறைவு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் வழக்கின் சாட்சிய விசாரணைகளை கொழும்பு நிரந்தர நீதாய மேல்…

மீண்டும் தீவிரமடையும் இந்திய – இலங்கை மீனவ பிரச்சினை

கச்சத்தீவுக்கு அருகில் இலங்கை கடற்படையினர் மற்றும் தமிழக மீனவர்களுக்கு இடையில், ஏற்பட்ட மோதலில் தமிழக மீனவர்களின் விசைப்படகு ஒன்று நீருக்குள் மூழ்கியுள்ள…

மஹிந்தவின் ஆட்சியையும் குறைகூறுகிறார் ஜனாதிபதி – சுமந்திரன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அக்கிராசன அரச கொள்ளை உரையில் கடந்த காலங்களில் ஆட்சி புரிந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை குறைக்கூறியிருக்கும் வகையிலே…

‘இந்தியாவுடனான பேச்சுவார்த்தை ஏற்றுக் கொள்ள முடியாது’

13 ஆவது திருத்தம் தொடர்பில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அது தொடர்பில் இந்தியாவுடன் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என, அமைச்சரவை…

ஜனாதிபதியின் உரையினை புரிந்து கொள்ளுங்கள்-அமைச்சர் டக்ளஸ்

தமிழ் மக்களுக்கான சுபீட்சமான எதிர்காலத்தினை உருவாக்குவதற்கு வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ்…