‘மாகாண சபை தேர்தலை நடத்த தீர்மானிக்கவில்லை’

மாகாண சபை தேர்தலை நடாத்துவது தொடர்பில் அரசாங்கத்தில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில இன்று (04/01) தெரிவித்துள்ளார்.…

அமைச்சர்களின் பதவி நீக்கம் ஆரம்பம்

இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து உடன் அமுலாகும் வகையில், சுசில் பிரேமஜயந்த எம்.பி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து…

எதிர்வரும் வாரத்தில் ஒப்பந்தம் கைச்சாத்தாகும்

இலங்கை – இந்திய கூட்டு அபிவிருத்திக்கான புதிய ஒப்பந்தத்தின் பிரகாரம், திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை 50 வருடகால குத்தகைக்கு விடப்பட்டுள்ளமைக்கான குறித்த…

விசேட கொடுப்பனவு திட்டங்கள்

இலங்கையின், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று சில கொடுப்பனவு திட்டங்களை அறிவித்துள்ளார்.பொருளாதார நெருக்கடியிலுள்ள மக்களுக்கு இந்த திட்டங்கள் ஓரளவிலேனும் கஷ்டங்களை…

கல்வியை தொடர்கிறார் ரஞ்சன் ராமநாயக்க

சிறை தண்டனை அனுபவித்து வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறையிலிருந்தவாறே உயர்கல்வியை தொடர அனுமதி…

‘அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் நேரமிது’

அரசாங்கத்துடன் இணைந்து தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டு முயற்சியில் ஈடுபடுவதற்கான நேரம் இதுவென,…

‘தமிழ் – முஸ்லிம் மக்களின் ஒற்றுமை முக்கியமானது’

இந்தியாவிற்கு அனுப்பி வைக்கவுள்ள ஆவணம் கைச்சாத்திடப்படும் என்பதில் எந்த விவாதமும் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்…

‘சந்தர்ப்பத்தை நழுவ விட கூடாது’

மீண்டும் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை அரசியல் தலைவர்கள் நழுவ விடக்கூடாது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன்…

இலங்கை பொருளாதாரத்தை மீட்க களமிறங்கும் இந்தியா

இலங்கையின் மிக மோசமான பொருளாதர சூழ்நிலையில் இந்தியா இலங்கைக்கு கைகொடுக்க தயாராகிவிட்டது. மிக பெருமளவிலான பண உதவிகள் விரைவில் இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு…

ஜனாதிபதிக்கு விருது

மஹாவிஹாரவங்சிக ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ஸ்ரீ கல்யாணி சாம ஸ்ரீ தர்ம மஹாசங்க சபையினால் ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷவுக்கு, ‘ஸ்ரீ லங்காதீஷ்வர பத்ம…