இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பான் தொடர்ச்சியான ஆதரவு

ஜப்பானின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற துணை அமைச்சர் அகிகோ இகுயினா (Akiko Ikuina) பிரதமர் கலாநிதி ஹரிணிஅமரசூரியவை சந்தித்துள்ளார். இந்த…

கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதத்திற்கு அரசாங்கம் தீர்வு

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்கும் நோக்கில், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தை24 மணி நேரமும் இயக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.…

நெல்லுக்கான விலையை நிர்ணயித்த அரசாங்கம்

நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு, அரசாங்கம் புதிய விலைகளை நிர்ணயித்துள்ளதாகவிவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். விசேட ஊடக…

எதிர்காலத்தை நோக்கிய சுதந்திரத்தை கொண்டாடுகிறோம் – ஜனாதிபதி

கடந்த காலத்தை பார்த்து சுதந்திர தினத்தை கொண்டாடாமல், எதிர்காலத்தை நோக்கியதாகவும், வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் நாட்டின் மத்தியிலும் வாழும் மக்கள்…

சுதந்திர தினத்தை முன்னிட்டு 285 சிறைக்கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு

நாட்டின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கைதிகள் சிலர் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசியலமைப்பின் 34 ஆவது…

எதிர்கட்சித் தலைவரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது,…

பிரதமரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது,…

சுதந்திர தின விழா ஆரம்பம்

77 ஆவது தேசிய சுதந்திர தின விழா கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வருகையுடன்…

ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது, “இன்று…

அரசாங்கத்தால் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியாது போயுள்ளது – சஜித்

மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில் இந்த பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் தவறிவிட்டது என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…