ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது பொருளாதாரம் மற்றும் தொழிநுட்ப உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தையைத்தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு மாத்திரம் இரு நாடுகளும் இணங்கியதாக…
Popular
அரிசி இறக்குமதிக்கான அனுமதி நீடிப்பு
அரிசி இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட அனுமதியை எதிர்வரும் ஜனவரி மாதம்10 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வர்த்தக மற்றும் நுகர்வோர்…
“Clean Sri Lanka” செயலணி தொடர்பான வர்த்தமானி வெளியீடு
Clean SriLanka வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் உட்பட 18 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்றை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.…
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு இலக்குகளை தாண்டியது
சர்வதேச நாணய நிதியம் (IMF) நிர்ணயித்த இலக்குகளை தாண்டி இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு சுமார் 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக…
எதிர்க்கட்சித் தலைவர் நோர்வே தூதுவர் இடையே சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் நோர்வே தூதுவரை சந்தித்தார். நோர்வே தூதுவர் எச்.இ. மே-எலின் ஸ்டெனர் (H.E. May-Elin Stener)…
உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி
உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அண்மையில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை…
2028 ஆம் ஆண்டிலும் எமது அரசாங்கமே – அநுர
2022 – 2023 களில் ஏற்பட்டது போன்ற நிலைமை மீண்டும் ஏற்படுவதற்கு நாம் ஒருபோதும் இடமளியோம் என ஜனாதிபதி அநுர குமார…
ஜனாதிபதியை வரவேற்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி – சீனா
கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்இலங்கைக்கு கடன் பெற்றுக்கொடுத்தமைக்காக சீன அரசாங்கத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதிகள் அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதிகள் வெளியாகியுள்ளன. இதன்படி, 2025 ஆம் ஆண்டு…
புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு சம்பவம் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளில் 3 வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணை அறிக்கையை நாளை காலை…