இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் (COPF) தலைவராகஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி…
Popular
ஜனாதிபதி நாட்டை வந்தடைந்தார்
இந்தியாவுக்கான மூன்று நாட்களைக் கொண்ட தமது உத்தியோகப்பூர்வ விஜயத்தை நிறைவுசெய்து கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்றிரவு நாட்டை வந்தடைந்தார். கடந்த…
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாளாந்தம் 60 முறைப்பாடுகள்
கொவிட் காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட சுமார் 8,000 முறைப்பாடுகள் இன்னும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மனித…
ஜனாதிபதிக்கு ரணில் விக்கிரமசிங்க பாராட்டு
தனது நிர்வாகத்தின் கீழ் திட்டமிடப்பட்ட சில அபிவிருத்திகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி…
ஜனாதிபதி புத்தகயாவில் தரிசனம்
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (17.12) காலை புத்தகயாவிற்கு சென்று சித்தார்த இளவரசர் ஞானம் பெற்ற…
இதுவரை 9,500 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி
இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி இம்மாதம் 4 ஆம் திகதியிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் தனியார் துறைக்கு அனுமதி வழங்கியதை…
வேட்பாளர்களின் செலவு அறிக்கைகள் பகிரங்கப்படுத்தப்படும்
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள், கட்சியின் செயலாளர்கள், சுயேச்சைக் குழுத் தலைவர்கள் மற்றும் தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் செலவு அறிக்கைகள்…
புதிய சபாநாயகர் தெரிவு
இன்று (17.12) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் 10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத்…
இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு…
”ஜனாதிபதியின் கொடுப்பனவு” என்ற பெயரில் வெளியாகும் தகவல் போலியானது
”ஜனாதிபதியின் கொடுப்பனவு” என்ற பெயரில் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.…