அமைச்சர் சரோஜா போல்ராஜ் மன்னார் விஜயம்.

மன்னாரில் சீரற்ற காலநிலையால் பாதிப்படைந்து தொடர்ந்து தங்கள் இருப்பிடத்துக்கு திரும்பிச் செல்ல முடியாது பாதுகாப்பு மையங்களில் தங்கி வாழும் மக்களை மகளிர்…

வருமான வரி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் இன்று

2023/2024 வருமான வரி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் இன்று என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அறிக்கைகள் நிகழ்நிலையில் மாத்திரமே…

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. 24 மாவட்டங்களில் 141, 268 குடும்பங்களைச் சேர்ந்த 475, 000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகஅனர்த்த…

மாவீரர்தின அனுஷ்டிப்பு அனுமதிக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு

வடக்கு கிழக்கில், மாவீரர் நினைவேந்தல் தடையின்றி இடம் பெற வழி செய்த ஜனாதிபதி அனுர குமாரவிற்கு, தனது நன்றிகளை பாராளுமன்ற உறுப்பினர்…

அழிவடைந்த பயிர்களுக்கு இழப்பீடு

சீரற்ற வாநிலையால் அழிவடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். நெல், சோளம், உருளைக்கிழங்கு,…

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைவடைந்த பணவீக்கம்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் நவம்பர் மாதத்திற்கானபணவீக்க வீதம் குறைவடைந்துள்ளது. இதன்படி, ஒக்டோபர் மாதத்தில் -0.8…

அரிசி இறக்குமதிக்கான விநியோகஸ்தர்களை தெரிவு செய்வதற்காக விலைமனு கோரல்

அரிசி இறக்குமதிக்கான விநியோகஸ்தர்களை தெரிவு செய்வதற்காக இன்று(29.11) முதல் விலைமனு கோரப்படவுள்ளதாகலங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில்…

அமைச்சுக்களின் அதிசொகுசு வாகனங்களை ஏலத்தில் விட அரசாங்கம் தீர்மானம்

அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று…

மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து நேரடியாக எங்களிடம் கூறுங்கள் – இளைஞர் விவகார அமைச்சர்

மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து நேரடியாக தங்களிடம் கூறுமாறு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.…

மேலும் இரண்டு பரீட்சைகள் ஒத்திவைப்பு

சீரற்ற வானிலை காரணமாக நடைபெறவிருந்த மேலும் இரண்டு பரீட்சைகள் பிற்படப்பட்டுள்ளதாகப் பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் டிசம்பர்…