மதுபானசாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும் என மதுவரி…

வடக்கு மக்களின் காணிகள் மீண்டும் அவர்களுக்கே விடுவிக்கப்படும் – ஜனாதிபதி

பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள வடக்கு மக்களின் காணிகள் மீண்டும் அவர்களுக்கே விடுவிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வவுனியாவில்…

பொதுத் தேர்தல் – பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், பிரசார நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன்…

மாற்றமென்பது பழையவர்களை மீண்டும் வெல்ல வைப்பதல்ல -தவி.கூ சபேசன்.

பழைய அரசியல்வாதிகளை மீண்டும் கொண்டு பதவிக்கு கொண்டு வருவதால் எந்தவொரு மாற்றமும் நிகழாதென தமிழர் விடுதலைக் கூட்டணியின் உப தலைவர் கணேசநாதன்…

ஜே.வி.பி தோட்ட தொழிலாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி

தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி…

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘INS Vela’ நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை இன்று(10.11) காலை வந்தடைந்துள்ளது. நீர்மூழ்கிக்…

அறும்கபே பகுதிக்கு பாதுகாப்புச் செயலாளர் விஜயம்

அறுகம்பே பகுதியின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் ஆராய்வதாக பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்த…

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவான…

திரிபோஷா நிறுவனம் மூடப்படுமா?

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷா விநியோகிக்கும் ஸ்ரீலங்கா திரிபோஷா லிமிடட் என்ற அரசுக்கு சொந்தமான நிறுவனத்தை மூடுவதற்கான எந்தவொரு திட்டமும்…

அறுகம்பே சம்பவம் – பாரிய துப்பாக்கிச் சூட்டை நடத்த திட்டமிட்டதாக தகவல்

ஆஃப்கானிஸ்தானை சேர்ந்த ஃபர்ஹாத் ஷகேரிக்கு இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (IRGC) மூலம் இலங்கையில் உள்ள இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைக்க…