மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் கமல் அமரசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். கேப் வாகனத்தின் சேசி எண்ணை மாற்றி, போலி பதிவு செய்ய…
உள்ளூர்
ஸ்மார்ட் டிக்கெட்டிங் முன்னோடி திட்டத்தை ஆரம்பிக்க தயாராகும் இலங்கை ரயில்வே திணைக்களம்!
பாரம்பரிய காகித டிக்கெட்டுகளை மாற்றும் வகையில் டிஜிட்டல் டிக்கெட் முறைமையை அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட் டிக்கெட்டிங் முன்னோடி திட்டத்தை ஏப்ரலில் ஆரம்பிக்க திட்டமிட்டதுள்ளதாக…
எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியிடம் குற்றப்பத்திரிகை கையளிப்பு!
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் திரு.குமார ஜயக்கொடிக்கு எதிராக இன்று (27.03) கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்…
முன்னாள் அமைச்சர் கெஹெலியவிற்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!
2022 இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனத்திலிருந்து நடைமுறைகளை மீறி சுகாதாரப் பொருட்கள் கொள்முதல் செய்ததால் பொதுமக்களின் அடிப்படை…
உலகளவில் எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வு!
போர் நிலைமை தணியும் வாய்ப்பு குறைந்துள்ள நிலையில், உலகளவில் எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வை பதிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ள.…
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி!
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமான அளவில் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, WTI வகை கச்சா எண்ணெய்…
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் இடையில் சந்திப்பு!
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிரி வோல்ட் (Dr. Siri Walt) மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்…
”கல்வி என்பது வெறும் அறிவைப் பரப்புவதுடன் நின்றுவிடாது” – பிரதமர்
வலுவான தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) முறைமையானது, தனிநபர்களுக்கு நடைமுறைச் சாத்தியமான, பொருத்தமான, அதேநேரத்தில் எதிர்காலத்திற்குத் தேவையான திறன்களைப்…
கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் வெற்றிடங்கள் பூர்த்தி!
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தில் சுமார் பத்தாண்டுகளாக நிலவி வந்த உதவிப் பணிப்பாளர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில், புதிதாக ஆட்சேர்ப்பு…
அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடல்!
சீரான எரிபொருள் விநியோகம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில்…