தமிழர்களின் பிரச்சினையை வெளிக்காட்டவே இலங்கை வந்தேன் – மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேசத்துக்கு வெளிக்காட்டவே தான் இலங்கை வந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோக்கர் டக்…

உயர்தர பரீட்சை திகதி அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சசைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த வருடம் நம்வாம்பர் மாதம் 10…

செம்மணி போராட்டத்திலிருந்து விரட்டப்பட்ட அமைச்சர் சந்திரசேகர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

‘செம்மணியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அணையா விளக்கு போராட்டத்துக்கு நாம் முழு ஆதரவையும் வழங்குகின்றோம். அதேபோல நீதிக்கான இப்போராட்டத்தை ஒரு சில கும்பல்…

யாழில் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) ஆணையாளர் யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளார். கொழும்பிலிருந்து ஹெலிஹாப்டர் மூலமாக…

பாடசாலை டெங்கு ஒழிப்பு தினமாக ஜூலை 09

இந்நாட்களில் பரவிவரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களின் பரவலைக் குறைக்கும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் Clean…

புதிய பேருந்துகளை கொள்வனவு செய்ய திட்டம்!

அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 200 புதிய அதி சொகுசு பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கை போக்குவரத்து…

மத்திய கிழக்கு போரினால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய குழு!

மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவும் போர் சூழ்நிலையில் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை ஆராய்ந்து அவசர நடவடிக்கை எடுக்க அமைச்சரவை துணைக்குழு…

செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரி பாரிய போராட்டம்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதற்கான நீதிவேண்டிய அணையா விளக்கு போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் – பிரதமர் ஹரிணி சந்திப்பு!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான…

கொழும்பில் கோலாகலமாக நடைபெற்ற சர்வதேச யோகா தினம்

இலங்கை அரசாங்கத்தின் சுகாதார அமைச்சு, மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்திய உயர்…