”தேசிய கலைக்கூடத்தில் பல பழங்கால ஓவியங்களை காணவில்லை” – அமைச்சர் ஹினிதும சுனில்!

புத்தசாசனம், சமய மற்றும் பண்பாட்டு விவகாரங்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, தேசிய கலைக்கூடத்தில் இருந்த 42 பழங்கால ஓவியங்கள் காணாமல்…

வெசாக் வாரத்தை முன்னிட்டு அரசாங்கம் மின்சக்திக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துகின்றது!

புத்த ரஷ்மி வெசாக் வலயம் பற்றிய இறுதிக் கலந்துரையாடல், நேற்று (20.05) அலரி மாளிகையில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்களின்…

87 கைபேசிகள் உட்பட மேலும் பல பொருட்களுடன் சீன பிரஜைகள் கைது!

சைபர் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படலாம் என சந்தேகிக்கப்படும், ரூ. 5.14 மில்லியன் மதிப்புள்ள 87 கைபேசிகள் மற்றும் 140 மின்கலன்களைக் கடத்த முயன்ற…

அதிகரிக்கும் பால் மா விலை!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் அறிவித்துள்ளனர். இதன்படி, புதிய கையிருப்புகள் சந்தைக்கு வெளியிடப்படும்…

வாகன வரியில் கூடுதல் கட்டணம் விதிப்பது தொடர்பில் வெளியான தகவல்!

இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்கள் மீது விதிக்கப்படும் சுங்க இறக்குமதி வரியில் தற்காலிகமாக 50% கூடுதல் கட்டணம் விதிப்பது தொடர்பான உத்தரவுகளை…

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் புதிய அறிவிப்பு!

நாட்டில் ஓகஸ்ட் மாதம் வரை போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நவம்பர் வரை தேவையான எரிபொருள்…

தொடர்ந்தும் அதிகரிக்கும் டெங்கு தொற்று!

இந்த ஆண்டில் இதுவரை 29,589 டெங்கு நோயாளர்கள் மற்றும் 15 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிக…

”எரிபொருள் விநியோகத்திற்கான QR முறை தொடரும்” – அமைச்சர் அனில் தெரிவிப்பு!

எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீட்டு முறை தொடரும் என பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று (19.05) பாராளுமன்றத்தில்…

அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் போத்தல்களை பயன்படுத்த தடை!

அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை கொள்வனவு செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.…

பொதுநலவாய கல்வி மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்!

​22 ஆவது வருடாந்த பொதுநலவாய கல்வி மாநாடு மற்றும் பொதுநலவாய கற்றல் நிறுவனத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் சபைக் கூட்டத்தில்…

Exit mobile version