மத்திய வங்கி ஆளுனராக மீண்டும் அஜித் நிவாட் கப்ரால்

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தனது அமைச்சு பதவியினையும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியினையும் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். மத்திய வங்கியின்…

மன வேதனையுடன் ஓய்வு பெறுகிறேன் – மத்திய வங்கி ஆளுநர்

மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D லக்ஷ்மன் கடந்த 10 நாட்களுக்குள் நடைபெற்ற மனதுக்கு வேதனையளிக்க கூடிய சம்பவங்களே தனது ஓய்வு…

வவுனியா ஆசிரியர் தடுப்பூசி ஏற்றலில் நெரிசல்

வவுனியா ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நாட்கள் மேலதிகமாக தேவையேற்படின் அதிகரிக்கப்படுமென வவுனியா மாவட்ட தொற்றியிளாளர் வைத்தியகலாநிதி செ.லவன் தெரிவித்துள்ளார். கல்வி திணைக்களத்தினூடாக…

20-29 வயதினருக்கு பைசர் வேண்டாம்

20-29 வயது பிரிவினருக்கு பைசர் தடுப்பூசிகளை எற்றா வேண்டாமென அரசமருத்துவர்கள் சங்கம் சுகாதர அமைச்சரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். 12-18 வயது…

ஊரடங்கு 21ஆம் திகதி வரை தொடர்கிறது

இலங்கையில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடித்திருப்பதாக கொவிட் செயலணி கூட்டத்தில்…

பிரதமர் இத்தாலி பயணம்

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை இத்தாலி நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். அவரது…

வவுனியாவில் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமிடங்கள் இன்றைய (10.09) & நாளைய (11.09) விபரம்

வவுனியாவில் இன்று நான்காம்  நாளாக தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன. இன்று முதல் ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கின்றன. அத்தோடு அரச திணைக்கள…

வவுனியா தடுப்பூசி – ஆசிரியரக்ளுக்கான அறிவித்தல்

வவுனியாவில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாளைய தினம் (10.09) ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கின்றன.…

வவுனியாவில் 5 நாட்களுக்கான கொரோனா உடல்கள் தேக்கத்தில்

வவுனியாவில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் உடல்களை எரிப்பதில் தாமதம் ஏற்படுவதாக வவுனியா நகரசபை தலைவர் இ.கெளதமன் தெரிவித்துள்ளார். வவுனியாவில்…

“கரக் கட்டா” பாதாள உலக குழுவை சேர்ந்தவர் கைது

12 கொலைகள் செய்தார் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டுவந்து “கரக் கட்டா” அல்லது “தங்கல்லே சுட்டா” என அழைக்கப்படும் லொக்குகே லசந்த பிரதீபன்…