டிசம்பர் 5ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்பட்டு இதுவரை எரிவாயு நிறைவடையாத சிலிண்டர்களை மீள கையளிக்குமாறு லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய…
உள்ளூர்
இலங்கை பெண்கள் சீனாவில் பாலியல் தொழில்?
இலங்கைக்கு வருகைதந்துள்ள குறிப்பிட்ட சில சீனப் பிரஜைகளால், இலங்கைப் பெண்கள் திருமணம் செய்யப்பட்டு, சீனாவில் பாலியல் தொழிலில் இணைக்கப்பட்டு வருவதாக தொடர்ச்சியாக…
ஒரே பிரதேசத்தில் இரு விபசார விடுதிகள் சுற்றிவளைப்பு
தெஹிவளை பிரதேசத்தில் ஆயர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட விபசார விடுதிகளை பொலிஸார் நேற்று (29/12) சுற்றிவளைத்துள்ளனர். அதில்…
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு
அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.…
சர்ச்சைக்குரிய உர விவகாரம் – சீவிங் நிறுவனத்தின் அதிரடி முடிவு
சர்ச்சைக்குரிய உர விவகாரம் தொடர்பாக சீவிங் என்ற சீன நிறுவனம் இலங்கைக்கு எதிரான தனது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளதுடன், நாடு பொருளாதார நெருக்கடியை…
சீசெல்ஸில் இலங்கையர் கொலை
சீசெல்ஸில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட நபர் சீசெல்ஸின் லடிகு என்ற…
வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டம் நிறைவு
ஜனவரி 3ஆம் திகதி முதல் அனைத்து அரச துறை ஊழியர்களையும் கடமைக்கு அழைக்க பொதுச் சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கான சுற்றறிக்கை…
‘அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயார்’ – திகாம்பரம் MP
வாக்களித்த பெரும்பான்மை மக்கள் தற்போதைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கு தயாராக இருக்கிறார்கள் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரேலியா மாவட்ட…
பால்மா விலை அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை உடன் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய ஒரு கிலோகிராம் பால்மாவை…
சுரக்கிமு கங்கா திட்ட முன்னுரிமை களனி கங்கைக்கு
சுரக்கிமு கங்கா வேலைத்திட்டத்தின் கீழ் களனி கங்கையை பாதுகாக்கும் நடவடிக்கைகளின் கீழ் ஆற்றை அசுத்தப்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள்…