களுத்துறை மாவட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினராக லலித் வர்ணகுமார சற்றுமுன்னர் சபாநாயகர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டாா். ஸ்ரீ லங்கா…
உள்ளூர்
அரசாங்கத்துடன் ரணில் இணைகிறார்?
ஐக்கிய தேசியக் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கும் இடையில் அரசியல் கூட்டுறவிற்கான ஏற்பாடுகள்…
இன்று முதல் புதிய நடைமுறை
நாட்டில் இன்று (01/12) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அமுலுக்குவரும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல்களை சுகாதார சேவைகள்…
‘விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது’
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வைரஸ் திரிபான ஒமிக்ரொன் வைரஸ் தொடர்பாக இன்று (30/11) பாராளுமன்றில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய முன்னாள்…
புதிய உறுப்பினர் தெரிவு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்கவின் பதவி விலகல் காரணமாக உருவான பாராளுமன்ற வெற்றிடத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து W.H…
தியத்தலாவையில் வெடிப்பு சம்பவம்
தியத்தலாவை – தொடாம்வத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இன்று (30/11) எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தினால் உயிர்…
மு.அமைச்சர் மீதான வழக்கு விசாரணைக்கு வருகிறது
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நாளை மறுதினம் (02/12) விசாரணைக்கு எடுத்துக்…
மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை
பெற்றோல் வாகனங்களில் இருந்து அதிக அளவு கரியமில வாயு வெளியேற்றம் மற்றும் நகர்ப்புறங்களில் தற்போது நிலவும் வளி மாசு காரணமாக எதிர்காலத்தில்…
சிசுவின் சடலம் மீட்பு
பூண்டுலோயா – நியங்கந்தர பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (29/11) மாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற…
விசேட குழு நியமனம்
நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதியினால் விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. அதற்கமைய எதிர்வரும்…