கொள்ளை இலாபம் ஈட்டும் வியாபாரிகளுக்கு நடவடிக்கை – ஏறாவூர் நகரசபையில் முடிவு

-அகல்யா டேவிட்- நாளாந்தம் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மக்கள் வாழமுடியாது தடுமாறிக் கொண்டிருப்பதாகவும், நெருக்கடியான சூழ்நிலையைப் பயன்படுத்தி வியாபாரிகளும் அதிக இலாபம்…

சமாதான நீதவான்களாக மட்டக்களப்பில் ஏழு பேர் நியமனம்

-அகல்யா டேவிட்-மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் 28.09.2021(செவ்வாய்க்கிழமை)…

இலங்கைக்கு வரிச்சலுகை வழங்க கூடாது – த.தே கூட்டமைப்பு – ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இடையில் நேற்று(28.09) சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது…

காங்கேசன்துறையில் மீண்டும் இராணுவம் காணிகளை பிடிக்கிறதா? சுமந்திரன் நேரடி விஜயம்

காங்கேசன் துறையில் இராணுவத்தினரால் புதிய வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேலிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட காணிகளை மீண்டும் கையகப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம்…

அரச, தனியார் சேவை கடமை நேரங்கள் மாறலாம்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டதும் அரசாங்க மற்றும் தனியார் துறைகளுக்கான கடமை நேரங்களில் மாற்றம் ஏற்படலாம் என தெரியவருகிறது. ஒரே நேரத்தில் அனைவரும்…

வறிய கலைஞர்கள் உதவித்திட்டம்

-சுந்தரலிங்கம். முகுந்தன்- நீலன் திருச்செல்வம் அறக்கொடை நிதியம், யாழ்ப்பாணத்தில் உள்ள ஸ்வஸ்திக் நுண்கலைக்கல்லூரியுடன் இணைந்து வடக்கு மாகாணத்தின் ஜந்து மாவட்டங்களிலும் உள்ள…

வெள்ளை பூண்டு கொள்ளை. மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் – மனோ MP

வெள்ளை பூண்டு சதோச நிறுவனத்துக்கு கொள்வனவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான…

விலையேற்றங்கள் இல்லை. அரிசியின் கட்டுப்பாடு விலை தளர்வு

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் நேற்று(28.09) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எந்தவித முடிவுகளும் எடுக்கபபடவில்லை. பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு,…

நாடு திறப்பதற்கு தயார் நிலையில் – இராணுவ தளபதி

நாடு ஒக்டோபர் 01 ஆம் திகதி திறக்கப்படுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.சுகாதர…

மட்டக்களப்பில் இரத்ததானம்

-அகல்யா டேவிட்-மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் பொருட்டு மட்டக்களப்பு- செங்கலடி புனித நிக்கொலஸ் தேவாலயத்தினால் ஏற்பாடு…