நாட்டில் நிலவும் கொவிட் தொற்று அதிகரிப்பின் காரணமாக முடக்கப்பட்டிருந்த நாடு கடந்த முதலாம் திகதி முதல் வழமைக்குத்திரும்பிள்ளது. எனினும், அரசாங்கம் மக்களை…
உள்ளூர்
சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிகரித்தவரும் மழைவீழ்ச்சியால் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படவுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் அதிகரித்துவரும்…
வவுனியா ஆலயத்தில் கூடியவர்கள் விரட்டியடிப்பு
வவுனியாவின் நகரத்தின் முக்கிய குடியிருப்பு பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் சுகாதர நடைமுறைகளின்றி, அதிகமானவர்கள் ஒன்று கூடி வெள்ளிக்கிழமை மாலை பூசையினை…
31 ஆம் திகதி வரையான சுகாதார கட்டுப்பாடுகள் விபரம்
இன்று ஊரடங்கு தளர்வு அமுலுக்கு வந்துள்ளது. மிகவும் இறுக்கமான முறையில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படியில் இரண்டு…
முன்னுதாரணமான இளம் சைவ மதகுரு
ஆலயங்களில் பூசை செய்யும் குருமார் பூசையோடு நின்றுவிடுவார்கள். மேலதிக வேலைகளை, சமூகசேவைகளை செய்வது குறைவு. இல்லையென சொல்ல முடியாது. மிகவும் குறைவானவர்களே…
மட்டக்குளிய இராணுவ கட்டளை தளபதி கைது
கொழும்பு, மட்டக்குளிய இராணுவ முகாமின் லெப்டினன் கேணல் தர கட்டளை தளபதி, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்குளியவை சேர்ந்த கிராம உத்தியோகத்தர்…
மாகாண போக்குவரத்து தடை தொடர்கிறது
நாளை 01 ஆம் திகதி அதிகாலை முதல் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. ஆனாலும் மாகாண போக்குவரத்து தடை நீடிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கிடையில் அத்தியாவசிய…
பால்மா தட்டுப்பாடு வரும் வாரம் தீரும்
பால்மா தட்டுப்பாடு வரும் வாரம் தீரும்இலங்கையில் தற்போது நிலவி வரும் பால்மா தட்டுப்பாடு வரும் வாரம் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 04ஆம்…
மட்டு ஆசிரியர் சங்க செயலாளர் அச்சறுத்தல். விசாரணைகள் ஆரம்பம்
சுமுகமாக கல்விச் செயற்பாடுகளை; முன்னெடுத்துவருவதை முறியடிப்பதற்காககவே திட்டமிட்டு என்னை அச்சுறுத்துகிறார்கள் என உதயருபன் தெருவிப்பு சுமூகமாக கல்வி செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதனை…
ஒரு உயிரை காப்பாற்றிய இளம் ஊடகவியலாளர் புவனேஷ்
கொழும்பில் அத்துருகிரிய பகுதியில் வீதி விபத்தில் நேற்று(29.09.2021) இரவு உயிரிழந்து விட்டார் என கைவிடப்பட்ட ஒருவருக்கு முதலுதவி செய்து காப்பாற்றியுள்ளார் இளம்…