மழையுடன் கூடிய வானிலை இன்று முதல் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும்…
வாநிலை
இன்றைய வானிலை!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வட…
இன்றைய வானிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
இன்றைய வானிலை..!
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய…
இன்றைய வானிலை!
நாட்டின் பல பகுதிகளில் இன்று (07.12) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என…
இன்றைய வானிலை!
மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் குறிப்பாக காலை வேளையில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…
இன்றும் மழையுடன் கூடிய வானிலை!
வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பைத் தாக்கிய “மிக்ஜம்” சூறாவளி நேற்று 23.30 நிலவரப்படி யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்கே சுமார்…
வளிமண்டலவியல் திணைக்களத்தின் விடேச அறிவிப்பு!
தென்மேற்கு வங்காள விரிகுடாவுடன் இணைந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை டிசம்பர் 01ம் திகதி முதல் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 490…
மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்!
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாட்டில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் என…
இன்றைய வானிலை!
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான தன்மை காரணமாக தீவுப்பகுதியில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…