இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலமான குஷிநகரை சேர்ந்த 16 வயது சிறுமியை கத்தி முனையில் கடத்தி, அதே பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள்…
வெளியூர்
மலேசியா கொலை சம்பவம் : இருவர் சரணடைந்தனர்! (update)
மலேசியாவின் கோலாலம்பூரில் மூன்று இலங்கையர்களை கொலை செய்த குற்றச்சாட்டில், இருவர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின்…
பூமியின் அழிவை கணித்த விஞ்ஞானிகள்!
இன்னும் 250 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் உள்ள உயிரினங்கள் அழிந்துவிடும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மேற்கொண்ட…
சீனா மீது பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு!
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் மிதக்கும் தடுப்புச் சுவரை சீனா கட்டுவதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. தென் சீனக் கடல் பகுதிக்குள்…
நேபாளத்தில் போராட்டத்தில் இறங்கிய ஆசிரியர்கள்!
நேபாளத்தில் பாடசாலை ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொடர்ந்து…
இத்தாலியின் முன்னாள் ஜனாதிபதி ஜியோர்ஜியோ காலமானார்!
கடந்த 2006ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை இத்தாலியின் ஜனாதிபதியாக இருந்த ஜியோர்ஜியோ நபோலிடானோ ரோம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…
உக்ரைனுக்கு ஆபத்தான ஆயுதத்தை வழங்கும் அமெரிக்கா!
உக்ரைனுக்கு சா்ச்சைக்குரிய ‘யுரேனிய சக்கையைக் கொண்டு உருவாக்கப்பட்ட பீரங்கி குண்டுகளை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில்…
ஆப்கானிஸ்தானில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்!
ஆப்கானிஸ்தானை தலிபான் அமைப்பினர் கைப்பற்றிய பிறகு தடுத்துவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு எதிராக 1600இற்கும் மேற்பட்ட மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக ஐ.நா…
ஜப்பானில் அதிகரிக்கும் வயோதிபர்கள்!
வரலாற்றில் முதன்முறையாக, 10 ஜப்பானியர்களில் ஒருவர் 80 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என தரவுகள் வெளியாகியுள்ளதாக சரவதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…
நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
நியூசிலாந்தின் தெற்கு தீவுக்கு அருகில் இன்று (20.09) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த…