இந்தியா மற்றும் பூட்டானுக்கு இடையே சர்வதேச ரயில் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்த ரயில் சேவை…
வெளியூர்
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பகுதியில் இன்று (11.08) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 6.0 என்ற ரிக்டர்…
அவுஸ்திரேலியாவில் வேகமாக பரவும் ‘Eris-EG5’ கொரோனா திரிபு!
பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட ‘Eris-EG5’ கொரோனா வைரஸின் புதிய திரிபு அவுஸ்திரேலியாவிலும் வேகமாக பரவிவருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரையில், அவுஸ்திரேலியாவில்…
ஹவாய் தீவில் அவசரகால நிலை பிரகடனம்!
காட்டுத் தீ காரணமாக ஹவாய் தீவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தீயில் சிக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாக…
ஈக்வடோர் நாட்டின் ஜனாதிபதி வேட்பாளர் சுட்டுக்கொலை!
ஈக்வடோர் நாட்டின் ஜனாதிபதி வேட்பாளரான பெர்னாண்டோ வில்லவிசென்சியோ சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று, கூட்ட முடிவில் அங்கிருந்து புறப்பட்டுச்…
மீண்டும் பரவும் கொரோனா வைரஸ்!
புதிய வகை கொரோனா திரிபுகள் குறித்து அவதானமாக இருக்குமாறு உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அறிவுறுத்தியுள்ளார். ,இது…
சூடானில் இருந்து மில்லியன் கணக்கான மக்கள் வெளியேற்றம்!
சூடானில் அதிகரித்து வரும் மோதல்களால் 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
மீண்டுமோர் படுகொலை திட்டத்தில் இருந்து தப்பிய செலன்ஸ்கி!
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி மீண்டும் ஒரு படுகொலை திட்டத்தில் இருந்து தப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் பாதுகாப்பு…
கலைஞர் மு.கருணாநிதியின் நினைவுதினம் இன்று
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (07.08) பல்வேறு பகுதிகளிலும் அனுசரிக்கப்படுகிறது. இதனை…
நிலவுக்கு லேண்டர் ஒன்றை அனுப்பும் ரஷ்யா!
ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நிலவுக்கு விண்கலம் ஒன்றை அனுப்பவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்று (07.08)…