கொழும்பு துறைமுக நகரில் பொது மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பொது நடைபாதையின் ஒரு பகுதி இவ்வார இறுதியில் திறக்கப்படவுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சர்…
செய்திகள்
இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகும் இந்தியா
கடினமான சந்தர்ப்பங்களை எதிர்கொண்டு வரும் இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்க தயாரென, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை…
மைத்திரியின் மனு நிராகரிக்கப்பட்டது
இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இருந்து தம்மை விடுவிக்க வேண்டும் என கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன…
இன்று மின் விநியோகத் தடை ஏற்படும்
நாடளாவிய ரீதியில் இன்று (07/01) இடைக்கிடை மின் விநியோகத்தடை ஏற்படுமென்றும் அதனை தவிர்க்கமுடியாதெனவும், இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி…
பொது ஆவண கைச்சாத்திலிருந்து தமிழ் முற்போக்கு கூட்டணி வெளியேறியது
இந்திய பிரதமரிடம் கையளிக்கவென தயாரிக்கப்பட்டு வரும் இலங்கையின் தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டு ஒப்பந்த செயற்பாட்டில், இந்திய வம்சாவளி மலையக தமிழரின்…
சீன உரக் கப்பல் விவகாரம் – பணம் செலுத்த மக்கள் வங்கி தீர்மானம்
சீன உரக் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை இன்று (07/01) வழங்க மக்கள் வங்கி தீர்மானித்துள்ளது. கொழும்பு…
‘எந்த அரசாங்கமும் ஒதுக்காத தொகையை கல்விக்காக ஒதுக்கியுள்ளோம்’
நாடளாவிய ரீதியில் பிள்ளைகளின் கல்வியை ஊக்குப்படுத்தும் நோக்கில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வேலைக்கமர்த்துவதை சட்டப்படி தடை செய்துள்ளதுடன், பாடசாலைக்கு செல்லாத பிள்ளைகளைக்…
அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கு எச்சரிக்கை விடுத்த தேரர்கள்
திருகோணமலையின் வளங்களை பாதுகாப்பதற்கு வீதியில் இறங்க வேண்டி ஏற்படும் என ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும முன்னிலையில் தேரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.…
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க நடவடிக்கை
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டிருந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து வாகனங்களையும் விடுவிப்பதற்கு இலங்கை சுங்க பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான வரவு…
மனித உரிமை ஆணைக்குழுவுக்கு விரைந்த அசாத் சாலி
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி நேற்று (06/01) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை அளித்துள்ளார்.…