இம்மாதம் 10ஆம் திகதியன்று அமைச்சரவையில் மாற்றங்கள் சில ஏற்படுமென தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி விவசாய அமைச்சு உள்ளிட்ட முக்கிய அமைச்சுகள் சிலவற்றில்…
செய்திகள்
வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கொலை வழக்கு
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் 8 கைதிகளை சுட்டுக்கொன்றமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் முன்னாள் பொலிஸ் அதிகாரி நியோமால்…
அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லைக்கான சுற்று நிருபம்
அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்கும் சுற்றுநிருபம் இன்று (06/01) வெளியிடப்படவுள்ளதாக பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும்…
அரசாங்க வெளியீட்டு பணியக திறப்பு விழா
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அரசாங்க வெளியீட்டுப் பணியக திறப்பு விழா நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று (06/01)…
பால்மாவுக்கு மீண்டும் தட்டுப்பாடு?
சந்தையில் நிலவும் பால்மாவுக்கான தட்டுப்பாடு இம்மாத இறுதி வரை தொடரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் அஷோக பண்டார தெரிவித்துள்ளார்.…
மத்திய வங்கி ஆளுநர் கட்டார் விஜயம்
மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கட்டாருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், அந்நாட்டின் புதிய மத்திய வங்கி ஆளுநர் ஷேக்…
சம்பள முரண்பாட்டுக்கான சுற்றுநிருபம் வெளியானது
ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான சுற்றுநிருபம் வெளியாகியுள்ளது. அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை தொடர்ந்து, இலங்கை அதிபர் சேவை, இலங்கை…
‘அரசாங்கம் பல கூட்டங்களாக பிளவுப்பட்டுள்ளது’ – சஜித்
இனவாதம், மதவாதம் குரோதங்கள் என்பன நாட்டில் தலைதூக்கி உள்ளதாக குற்றம் சுமத்தி ஆட்சி பீடத்தை கைப்பற்றிய இந்த அரசாங்கம் தற்போது அவர்களுக்குள்ளே…
ஆசியா ராணியின் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை
இலங்கையில் கிடைக்கப்பெற்ற உலகின் மிகப்பெரிய ‘ஆசியாவின் ராணி’ எனப் பெயரிடப்பட்டுள்ள நீல மாணிக்கல் கொத்தை, 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க…
அரச சேவை பட்டதாரிகளுக்கு நிரந்த நியமனம்
அரச சேவைக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலுநர்களின் சேவை நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன்…