குற்றவியல் விசாரணை நடத்துமாறு மனு தாக்கல்

அண்மைக்கால இடம்பெற்ற எரிவாயு கசிவு சம்பவங்கள் தொடர்பில் குற்றவியல் விசாரணைகளை நடத்த பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று…

இந்தியா முப்படை தளபதி மரணம்

பிந்திய செய்தி இந்தியா முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலி விபத்தில் உயிரிழந்துள்ளதை இந்தியா அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பிபின் ராவத்…

சந்தேகநபர்கள் மூவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு படகு விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவருக்குமான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 16ஆம் திகதி…

இலங்கையுடன் முதலீடு செய்ய போலந்து எதிர்பார்ப்பு

இலங்கையின் பால் உற்பத்தி திட்டங்களில் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பில் போலந்து மற்றும் இலங்கை அரசுகள் கவனம் செலுத்தியுள்ளன. அதுதொடர்பில் ஆராய்வதற்கு…

கொவிட் பரிசோதனைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

கொவிட் 19 தொற்று அறிகுறிகள் தமக்கு இருப்பதாக உணரும் பட்சத்தில் உடனடியாக முன்வந்து ரெபிட் அன்டிஜன் பரிசோதனைகளை முன்னெடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.…

சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொழும்பு மற்றும் வாகன நெரிசல் அதிகம் ஏற்படும் பகுதிகளில் பாதசாரிகள் நடைபாதைகளில் வாகனம் தரிக்கும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என…

லிட்ரோவுக்கு விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு

விநியோகஸ்தர்கள் மற்றும் வீடுகளுக்கு டிசம்பர் 4ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்பட்ட பயன்படுத்தப்படாத அனைத்து LP எரிவாயு சிலிண்டர்களையும் திரும்பப் பெறுமாறு நுகர்வோர்…

பிரதி சபாநாயகர் தலைமையில் குழு நியமனம்

கடந்த 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் பாராளுமன்ற அமர்வுகளின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய…

‘சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது| – லசந்த MP

பல தசாப்தங்களாக திரவ பெற்றோலிய எரிவாயு (LPG) நிறுவனங்கள் நுகர்வோருக்கான எந்தவொரு பாதுகாப்பையும் வழங்கத் தவறியுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்…

தொடர் தொழிங்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மனம்

சம்பள முரண்பாடு உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து இன்று (08/12) முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக நிறைவுகாண் வைத்திய சேவை…