இலங்கை விமான நிலையத்தில் 3 மணி நேரத்தில் PCR முடிவு

இலங்கை சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் PCR பரிசோதனை நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள்…

11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கையின் 11 மாவட்டங்களுக்கு வானிலை அவதான நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துளளது. நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இந்த…

1ம் திகதி நாடு திறக்கப்படும் வாய்ப்புகள்

முதலாம் திகதி நாடு திறக்கப்பட்டால் எவ்வாறான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதர திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டுளளதாக செய்திகள்…

அங்கங்களை துண்டிக்கும் தண்டனைகள் தொடரும் – தலிபான்கள்

அங்கங்களை துண்டிப்பது போன்ற கடுமையான தண்டனைகள் தொடரும் என தலிபான்களின் அரச தலைவர் ஒருவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான் அமைப்பை நிறுவியவர்களுள் ஒருவரான…

நாடுதிறக்கப்படும் போது நடைமுறைப்படுத்தப்படவுள்ள கட்டுப்பாடுகள் – ஜனாதிபதி செயலகம்.

கொவிட் ஒழிப்பிற்கான விசேட செயலணிக் கூட்டத்தில் நாடு திறக்கப்படும் போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பான தீர்மானங்கள்…

விசேட தேவைக்குட்பட்ட 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஊசி ஏற்றல் ஆரம்பிக்கப்பட்டது

விசேட தேவையுடைய 12 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் பிரதமரின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ தலைமையில் இன்று…

வவுனியாவின் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமான தடுப்பூசி சிறப்பு நிலையம்

வவுனியாவில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளும் விசேட நிலையம் ஒன்று எதிர்வரும் 27 ஆம் திகதி…

வவுனியாவில் புத்தக கடைகள் திறக்க அனுமதி – DIG

வவுனியாவில் புத்தககடைகள் திறக்கலாம் என வவுனியா மாவட்ட உதவி பொலிஸ் மா அதிபர் லால் செனவிரட்ன வி தமிழுக்கு உறுதி செய்துள்ளார்.…

பி.எச்.டி படித்தவரை நீக்கி பி.ஏ படித்தவரை துணைவேந்தராக்கிய தலிபான்கள்

ஆப்கானில் இருபது ஆண்டுகளின் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் ஆட்சி ரீதியில் மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத மாற்றங்களைச் செய்து வருகின்றனர்.…

கஜேந்திரன் MP பிணையில் விடுதலை

-அகல்யா டேவிட்- இன்றைய தினம் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதாக குற்றம்சாட்டி கைது செய்யபப்ட்ட, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் மாவட்ட…