கொரோனா இரண்டாம் கட்ட தளர்வு சந்தேகம்.

கொரோனா பரவல் காரணமாக அமுல் செய்யப்பட்டிருந்த ஊரடங்கு கடந்த முதலாம் திகதி தளர்த்தப்பட்டிருந்தது. அதன் போது இரண்டு கட்டமாக சுகாதர வழிகாட்டல்களுக்கு…

தெரணியகலை இளைஞன் , பொலிஸாரால் காட்டிமிராண்டி தனமாக தாக்குதல்

கேகாலை மாவட்டம், தெரணியகலை, கெஹெல்வல தனியார் தோட்டத்தில் வசித்து வரும் 33 வயதான ஆண் ஒருவர் கடந்த 8 ஆம் திகதி…

சுப்ரமணியன் சுவாமி இலங்கை வந்தார்

இந்திய மத்திய அரசின் முன்நாள் அமைச்சர் சுப்ரமணியன் சுவாமி, இன்று காலை தனி விமானம் மூலமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான…

தொல்பொருள் செயற்பாடுகளுக்கு சர்வதேச கண்காணிப்பு – சாணக்கியன் MP

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், இலங்கைக்கான நோர்வே தூதுவர் ட்ரினி ஜொரன்லி எஸ்கெடல் (Trine Jøranli Eskedal) மற்றும் இலங்கைக்கான…

எரிபொருள் விலையேற்றம் ஜனாதிபதியினால் தடுக்கப்பட்டது

எரிபொருட்களுக்கான விலையினை அதிகரிக்க வேண்டிய நிலை காணபப்டுவதாக நேற்றைய தினம் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்திருந்தார். சர்வதேச சந்தையில் எரிபொருட்கள்…

கொவிட் முடக்கத்தில் இருந்து விடுபட்டதை சுதந்திர நாளாக கொண்டாடும் சிட்னி

அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னி நகர் ஏறத்தாள நான்கு மாதங்களுக்குப் பிறகு கொவிட் முடக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளது. அந் நகர மக்கள்…

வடக்கு மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவிப்பிரமாணம்.

வடக்கு மாகாண ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா அவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி அலுவலகத்தில்…

விவசாயிகள் போராட்டம் தயாராகிறது?

தமிழர் பிரதேசங்களில் தற்போது விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அரசுக்கு தெரியப்படுத்த போராட்டம் ஒன்று நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அறியமுடிகிறது. விவசாயிகள்…

எரிபொருள் விலையும் அதிகரிப்பு

இலங்கையில் எரிபொருட்களின் விலையினை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளமையே…

தமிழை காணவில்லை – கேள்வியெழுப்பும் சிங்கள ஊடகவியலாளர் & மனோ MP

நேற்று 72 ஆவது இராணுவ கொண்டாட்டங்கள் அனுராதபுரம், சாலியவெவ கஜபாகு ரெஜிமென்ட் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது ஜனாதிபதி கோட்டாபய…

Exit mobile version