ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய 25 பிரதான சந்தேக நபர்கள் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் வருடம் ஜனவரி 12ஆம் திகதி (12.01.2022)…
செய்திகள்
கொவிட் இறப்புகளில் வியத்தகு அதிகரிப்பு
கொவிட் இறப்புகளின் எண்ணிக்கையில் வியத்தகு அதிகரிப்பு குறித்து சுகாதார அமைச்சு அதிக கவனம் செலுத்தி வருவதாக சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர்…
இராஜினாமா செய்தார் மஹிந்த MP
தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க அறிவித்துள்ளார். அமெரிக்கா…
தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்கத் தடை
அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதன் பின்னர் அங்கு தலிபான்களின் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அந்தவகையில் நாளாந்தம்…
சபையில் அமளிதுமளி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராய்ச்சிக்கு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றில் இன்று (23/11)…
‘விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்’ – கம்மன்பில MP
எரிபொருள் விலைக்கான உறுதிப்படுத்தல் நிதியத்தை நடைமுறைப்படுத்தாவிடின் குறைந்த பட்சம் எரிபொருள் விலை சூத்திரத்தையாவது நடைமுறைப்படுத்த வேண்டும் என வலுசக்தி அமைச்சர் உதய…
களைநாசினி பதிவாளர் பதவி நீக்கம்
Glyphosate களைநாசினி மீதான தடையை நீக்கிய சம்பவம் தொடர்பில் களைநாசினி பதிவாளர் ஜே.ஏ.சுமித் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Glyphosate உள்ளிட்ட 5…
பயணிகளுக்கான விசேட அறிவித்தல்
இலங்கை வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகள் விமான நிலையத்தில் வைத்து Online ஊடாக ‘சுகாதார சுயவிவர படிவத்தை’ பூர்த்தி செய்யுமாறு…
தனியார் துறையினருக்கு அழைப்பு
SARS-COV-2 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான முதல் வாய்வழி வைரஸ் எதிர்ப்பு மாத்திரையான Molnupiravir ஐ இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டும்…