கோதுமை மா விலையேறியது

கோதுமை மாவின் விலையினை 10 ரூபாவினால் அதிகரிப்பதாக கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இன்று முதல் இந்த விலையேற்றம் நடைமுறைக்கு…

கொழும்பில் விபத்து – 2 வாகனங்கள் தீக்கிரை

கொழும்பு, நுகேகொட பகுதியில் அதிசொகுசு கார் ஒன்று நிறுத்தி வைத்திருந்த பார ஊர்தி ஒன்றுடன் மோதியதில் இரண்டு வாகனங்களும் தீக்கிரையாகியுள்ளன.நிறுத்தி வைக்கப்பட்டிருந்த…

எகிறியது காஸ் விலை

சமையல் எரிவாயுவின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ சமையல் எரிவாயுவே இவ்வாறு…

சீமெந்து விலை தீர்மானிக்கப்பட்டது

சீமெந்தின் புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 கிலோ கிராம் சீமெந்து பாக் ஒன்றின் விலையினை 200 ரூபாவால் அதிகரிக்க நிறுவனங்கள் கோரிக்கை…

ஊழல் மோசடிகளுக்கு இடமில்லை – ஜனாதிபதி

ஊழல் மோசடிகளுக்கு இந்த நாட்டில் இடமில்லை. அதற்காக அனைத்து அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் பணிபுரிய வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று தெரிவித்துள்ளார்.…

சீன சேதன பசளை விவகாரம். முறுகல் நிலை உருவாகிறது?

சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த சேதன பசளையின், மாதிரிகளில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் காணப்பட்டமையினால் குறித்த சேதனை பசளையினை இறக்குமதி…

வெடிபொருட்களோடு ஒருவர் கைது

கொழும்பு, மிரிகானை பகுதியில் வெடி குண்டினை தயாரிப்பதற்கான வெடிபொருட்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவிரனுக்கு கிடைத்த தகவலை…

அரசில் மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர் – அமைச்சர் விமல்

தற்போதைய அரசாங்கம் மீது மக்கள் அதிகமகா நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் அரசாங்கம் மக்கள் எதிர்பார்க்கும் விடயங்களை செய்யாமல், எதிர்பார்க்காத விடயங்களை செய்வதனால்…

கண்மூடித்தனமாக விலையேறும் பொருட்கள்

அத்தியாவசிய பொருட்களான பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைக்கட்டுப்பாட்டை அரசாங்கம் தளர்த்திய நிலையில் விலைகள் அதிகமாக ஏற்றப்பட்டுள்ளன. இறக்குமதியாளர்களும்,…

பெண்ணை இழிவுபடுத்திய இலங்கையருக்கு, இந்தியா நீதிமன்றில் பிடிவிறாந்து

ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்நாள், இந்தியா, டெல்லி பிராந்திய முகாமையாளர் லலித் டி சில்வாவை பிணையில் விடுதலை செய்ய முடியாதவாறு கைது…