அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் இன்று (15/11) முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. குறித்த சந்திப்பின்போது அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு –…
செய்திகள்
ஏனைய தரங்களுக்கான கற்றல் நடவடிக்கை அடுத்தவாரம் ஆரம்பமாகும்
கொவிட் பெருந்தொற்று பரவல் காரணமாக இதுவரை ஆரம்பிக்கப்டாதிருந்த ஏனைய வகுப்புகள் அடுத்தவாரம் முதல் மீள ஆரம்பமாகுமென கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று…
ஐ.ம.கவின் ஆர்ப்பாட்டத்திற்கு தடை
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் நாளை (16/11) முன்னெடுக்கவுள்ள எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க கோரி பொலிஸார் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். கடந்த…
எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும்
சப்புகஸ்கந்தை எபரிபொருள்சுத்திகரிப்பு நிலையகளஞ்சிய சாலையில் மசகு எண்ணெய் தீர்ந்துள்ளமையினால் இன்று(15/11) முதல் எரிபொருள் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோலிய தொழிற்சங்கங்கள்…
பசுமாடுகளை இறக்குமதி செய்ய தீர்மானம்
அரசாங்கம் சுமார் 2500 பசு மாடுகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யத் தீர்மானித்துள்ளமை குறித்து அறியப்படுகிறது. அதற்கமைய வெகுவிரைவில் பசு மாடுகள் இறக்குமதி…
பிரதான புகையிரத மார்க்கத்தில் பாதிப்பு
பிரதான புகையிரத பாதையின் விஜய ரஜதஹன மற்றும் மீரிகம புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பாதையில் ஒரு பகுதி வெள்ளம் காரணமாக தாழிறங்கியுள்ளதால்…
நடத்துநரின்றிய பேருந்து சேவை
2022 ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடத்துநர்களின்றி தனியார் பேருந்துகளை இயக்குவதில் கவனம் செலுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்…
அரச உத்தியோகத்தர்கள் முற்றிலும் புறக்கணிப்பு
2022ஆம் ஆண்டுக்கானவரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளமை மற்றும் 16 ஆயிரம் ரூபா சம்பள கொடுப்பனவு வழங்கப்படாமை…
அதிகரிக்கும் பெருந்தொற்று
இலங்கையில் கொவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் மீண்டும் ஏற்படும் அதிகரிப்பை குறைத்து மதிப்பிட வேண்டாம் என சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து…
மரக்கறிகளுக்குத் தட்டுப்பாடு
நாடு முழுவதும் எதிர்வரும் மாதமளவில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமென அகில இலங்கை பொருளாதார மத்திய நிலைய சங்கம் தெரிவிக்கிறது. தற்சமயம் ஏற்பட்டுள்ள…