‘பொருளாதார மந்தநிலை கடுமையாக பாதித்துள்ளது’ – பிரதமர்

புதிய அரசியலமைப்பு வரைவு பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (23/11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.…

இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் நாளை ஆரம்பம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபவிருத்தி விரிவாக்கப் பணிகளின் இரண்டாம் கட்டம் நாளை (25/11) உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. இத்திட்டம்…

தடை விதிக்கப்பட்டிருந்த பொருட்களுக்கு மீண்டும் அனுமதி

இலங்கையில் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த விவசாய உற்பத்தி பொருட்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று (24/11) முதல் அமுலுக்கு…

16 தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு

சுகாதாரத் தொழில் நிபுணர்கள் சம்மேளனத்தின் சுகாதார ஊழியர்கள் ஒன்றிணைந்து இன்று (24/11) முதல் இரண்டு நாட்களுக்கு பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். சம்பள…

நெடுஞ்சாலை பயணிகளுக்கான புதிய நடைமுறை

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் பயணிகள் எதிர்காலத்தில் QR ஸ்கேன் முறையைப் பயன்படுத்தி கைப்பேசி செயலின் ஊடாக கட்டணங்களைச் செலுத்தி கொள்ளும்…

பஹல கடுகன்னாவ மறுசீரமைப்பு திட்டம்

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பஹல கடுகன்னாவ பிரதேசத்தை மறுசீரமைத்து உடனடியாக அங்குள்ள கடைகளையும் புனரமைக்குமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன்…

குறிஞ்சாக்கேணிக்கு பஸ் சேவை – UPDATE

கிண்ணியா சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதன்படி கிண்ணியா பொலிஸாரால் ஒருவரும், திருகோணமலை பொலிஸாரால் இரண்டு சந்தேகநபர்களும் கைது…

‘கோல்டன் கேட் கல்யாணி’ திறப்பு விழா

கோல்டன் கேட் கல்யாணி எனப் பெயரிடப்பட்டுள்ள இலங்கையில் முதலாவது உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய களனி மேம்பாலம் இன்று (24/11) பொது…

100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும்

இலங்கையில் நிலவும் தாழமுக்கம் காரணமாக, தென் கிழக்கு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (24/11) வெளியிட்டுள்ள…

‘இராணுவ கெடுபிடிகள் அதிகம்’ – கஜேந்திரன் MP

மாவீரர்களை நினைவு கூர பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் வீதிகளில் கூட துப்புரவு பணிகளை செய்ய முடியாத அளவிற்கு இலங்கை இராணுவத்தினரின்…