ஐக்கிய மக்கள் சக்தி இன்று ஆர்ப்பாட்டம்

வாழ்க்கைச் செலவின உயர்வு உள்ளிட்ட சில காரணங்களை முன்வைத்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் இன்று (16/11) அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு…

‘சரியானதை செய்ய முடியாது எனில் வேறு வேலை பார்ப்பேன்’ – ரம்புக்வெல்ல

தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் பணிப்பாளரை நியமிப்பதில், ஜனாதிபதிக்கும் தனக்கும் இடையில் எவ்வித மோதல்களும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர்…

பொது ஒன்று கூடல்களுக்கு தடை

சுகாதர சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய சுகாதர நடைமுறைகள் இன்று(15/11) அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பொது ஒன்று கூடல்கள், கூட்டங்கள் மற்றும்…

ரியாஜ் பதியுதின் விடுதலையானார்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதினின் சகோதரர் ரியாஜ் பதியுதின் சற்று முன்னர் விடுதலையானார். தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயர்நீதிமன்றில் விதிக்கப்பட்ட…

எண்ணெய் சுத்தகரிப்பு நிலையம் 50 நாட்களுக்குப் பூட்டு

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்தை குறைந்தது 50 நாட்களுக்கு மூட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.…

ஆர்ப்பாட்டத்திற்கு 5 நீதிமன்றங்கள் தடை உத்தரவு

ஐக்கிய மக்கள் சக்தி நாளை நடத்த தீர்மானித்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு தடையுத்தரவு கோரி பொலிஸார் விண்ணப்பித்த மனுவை சில நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.…

சுற்றுலா விசா வழங்கும் பணிகள் ஆரம்பம்

இலங்கை பயணிகளுக்கான சுற்றுலா விசா வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது. குறித்த நடவடிக்கையானது இன்று (15/11) முதல் ஆரம்பிக்கப்படுவதாக கொழும்பிலுள்ள…

ஓய்வூதிய கொடுப்பனவு தேவையில்லை’ – சாணக்கியன்

மக்களுக்காக சேவையாற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு எதற்கு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…

பொதுமக்கள் அபிப்ராயம் கோரும் ஜனாதிபதி செயலணி

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கைக்கான ஜனாதிபதி செயலணி, பொதுமக்களின் அபிப்பிராயத்தை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 30ஆம் திகதி…

விமான சேவைகள் இரத்து

இலங்கைக்கான துருக்கி விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறவிக்கப்பட்டுள்ளது. பிரேஸில், தென் ஆபிரிக்கா, நேபால் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கே இவ்வாறு…